ETV Bharat / state

திருச்சியில் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - trichy

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபெற்ற குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நிகழ்ச்சி!!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்குபெற்ற குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நிகழ்ச்சி!!
author img

By

Published : Jun 18, 2022, 9:06 PM IST

திருச்சி: ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு முன் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின வாரத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 18) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டன. அப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊர்வலமாக சென்று பதாதைகளை ஏந்தியவாறு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

அதோடு தற்காப்பு கலைகளாக வாள்வீச்சு, மான் கொம்பு உள்ளிட்ட தற்காப்பு கலைகளை செய்து அசத்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.

திருச்சி: ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு முன் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின வாரத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 18) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டன. அப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊர்வலமாக சென்று பதாதைகளை ஏந்தியவாறு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

அதோடு தற்காப்பு கலைகளாக வாள்வீச்சு, மான் கொம்பு உள்ளிட்ட தற்காப்பு கலைகளை செய்து அசத்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் 63 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.