ETV Bharat / state

கரோனா பாதிப்பு: திருப்பூரில் 757 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Jul 28, 2020, 10:29 PM IST

திருப்பூர்: இன்று ஓரே நாளில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு: திருப்பூரில் 757 பேருக்கு கரோனா உறுதி!
Tiruppur corona cases

தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது.

இதில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 18 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 12 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது.

இதில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 18 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 12 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.