ETV Bharat / state

முதலமைச்சர் நிவாரண நிதி: சிறுவர்கள் வழங்கிய 5,500 ரூபாய் சேமிப்பு பணம்! - thiruvarur kids gave 5500 rupees for cm fund

திருவாரூர்: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சிறுவர்கள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த 5,500 ரூபாய் பணத்தை வழங்கினார்கள்.

sds
sd
author img

By

Published : Apr 11, 2020, 12:07 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா வைரஸ் பாதிப்புக்காக பொதுமக்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கக்கோரியிருந்தார். இதையடுத்து, பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த நிதி உதவியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிவந்தனர்.

சிறுவர்கள் வழங்கிய 5,500 ரூபாய் சேமிப்பு பணம்

இந்நிலையில், திருவாரூரில் எரவாஞ்சேரி கீழத்தெருவில் வசித்து வருபவர்கள் நிசார் அகமது - சல்மா தம்பதியினர். இவர்களுக்கு சனா(7), சக்கின்(6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த 5 ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக குடவாசல் வட்டாட்சியர் பரஞ்சோதியை நேரில் சந்தித்து வழங்கினர். நாட்டின் மீது அக்கறை கொண்ட இச்சிறுவர்களின் செயல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: பணி முடிந்து வீடு திரும்பிய மருத்துவர்கள் மீது காவலர்கள் தாக்குதல்!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா வைரஸ் பாதிப்புக்காக பொதுமக்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கக்கோரியிருந்தார். இதையடுத்து, பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த நிதி உதவியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிவந்தனர்.

சிறுவர்கள் வழங்கிய 5,500 ரூபாய் சேமிப்பு பணம்

இந்நிலையில், திருவாரூரில் எரவாஞ்சேரி கீழத்தெருவில் வசித்து வருபவர்கள் நிசார் அகமது - சல்மா தம்பதியினர். இவர்களுக்கு சனா(7), சக்கின்(6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த 5 ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக குடவாசல் வட்டாட்சியர் பரஞ்சோதியை நேரில் சந்தித்து வழங்கினர். நாட்டின் மீது அக்கறை கொண்ட இச்சிறுவர்களின் செயல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: பணி முடிந்து வீடு திரும்பிய மருத்துவர்கள் மீது காவலர்கள் தாக்குதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.