ETV Bharat / state

நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை - திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை

திருவாரூர்: நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 900 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

nannilam register office anti corruption police ride
nannilam register office anti corruption police ride
author img

By

Published : Oct 23, 2020, 11:05 AM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையில் நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது கணக்கில் வராத சுமார் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 900 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நன்னிலம் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையில் நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது கணக்கில் வராத சுமார் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 900 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நன்னிலம் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

கோயில் குளத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து - வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.