ETV Bharat / state

‘டெல்லியில் தமிழகம் நல்ல விலைக்கு அடகு வைக்கப்படவில்லை’ - கி.வீரமணி - thiruvarur

திருவாரூர்: பாஜகவால் நோட்டா உடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியாததால் தான் தற்போது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.

கி. வீரமணி
author img

By

Published : Mar 27, 2019, 10:21 AM IST

Updated : Mar 27, 2019, 11:52 AM IST

திருவாரூர் பனகல் சாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவாரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டை டெல்லியில் சிலர் அடகு வைத்து விட்டார்கள், அடகு வைத்தவர்கள் நல்ல விலைக்கு கூட அடகு வைக்கவில்லை. இதனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே தற்போது அடகு வைத்துள்ள தமிழகத்தை மீட்க முடியும்.

இதுவரை பாஜக தமிழகத்தில் நோட்டா உடன் மட்டுமே போட்டியிட்டதே தவிர, வேறு எந்த கட்சியுடனும் போட்டியிட்டது இல்லை. இதில் நோட்டா வெற்றிப் பெற்று விடுகிறது என்பதால் இந்த முறையாவது நோட்டா வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் பனகல் சாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவாரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டை டெல்லியில் சிலர் அடகு வைத்து விட்டார்கள், அடகு வைத்தவர்கள் நல்ல விலைக்கு கூட அடகு வைக்கவில்லை. இதனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே தற்போது அடகு வைத்துள்ள தமிழகத்தை மீட்க முடியும்.

இதுவரை பாஜக தமிழகத்தில் நோட்டா உடன் மட்டுமே போட்டியிட்டதே தவிர, வேறு எந்த கட்சியுடனும் போட்டியிட்டது இல்லை. இதில் நோட்டா வெற்றிப் பெற்று விடுகிறது என்பதால் இந்த முறையாவது நோட்டா வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Intro:பாரதிய ஜனதாவால் நோட்டா உடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியாததால் இப்போது கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம்.


Body:பாரதிய ஜனதாவால் நோட்டா உடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியாததால் இப்போது கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம்.

திருவாரூர் பனகல் சாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது...

தமிழ்நாட்டை டெல்லியில் சிலர் அடகு வைத்து விட்டார்கள், அடகு வைத்தவர்கள் நல்ல விலைக்கு கூட அடகு வைக்க வில்லை. அதை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே மீட்க முடியும். மோடி வித்தை என்பது மிரட்டி பணிய வைப்பதே மோடி மிரட்டியே அவர் கூட்டணி அமைத்துள்ளார்.

பாரதிய ஜனதா தமிழகத்தில் நோட்டா உடன் மட்டுமே போட்டியிட்டதே தவிர எந்த கட்சியுடனும் போட்டியிட்டது இல்லை. ஆனால் அதில் நோட்டா வெற்றி பெற்று விடுகிறது என்பதால் இந்த நோட்டா வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே இப்போது நோட்டா கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் இந்த ஒரே ஒரு பிரதமர் மட்டும் தான் தனது மார்பளவு 56inch என்று வெளியிட்டு வருகிறார். 56 இஞ்ச் அளவுள்ள இந்த பிரதமர் கோதாவுக்கு செல்லட்டும் பாராளுமன்றம் செல்ல வேண்டியவர்கள் அங்கு செல்லட்டும் என பேசினார்.


Conclusion:
Last Updated : Mar 27, 2019, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.