ETV Bharat / state

ஸ்டாலின் ஒரு நாடக நடிகர்! - அமைச்சர் காமராஜ் காட்டம் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூர் பேட்டி

திருவாரூர்: திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாடக நடிகர் என்றும் எங்களை பொறுத்தவரை ஹைட்ரோகார்பன் திட்டத்தில் நாடகம் ஆட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

food safety minister kamaraj, kamaraj attending road safety rally, tiruvarur road safety rally, ஸ்டாலின் ஒரு நாடக நடிகர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூர் பேட்டி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
author img

By

Published : Jan 23, 2020, 2:24 PM IST

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலைப் பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

food safety minister kamaraj, kamaraj attending road safety rally, tiruvarur road safety rally, ஸ்டாலின் ஒரு நாடக நடிகர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூர் பேட்டி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், பழைய பேருந்து நிலையத்தில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேட்டியளித்தார்.

நாட்டை அதிரவைத்த 'பீமா கோரேகான்' கலவர வழக்கின் தற்போதைய நிலை என்ன?

அப்போது, “தமிழ்நாட்டில் மக்கள் கருத்துக்களை கேட்காமல் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. முதலமைச்சர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு நாடக நடிகர், எங்களைப் பொறுத்தவரை நாடகம் ஆட வேண்டிய அவசியம் கிடையாது. மீத்தேன் எடுப்பதற்கு கையெழுத்துப் போட்டுவிட்டு தற்போது அதை எதிர்ப்பது போன்று ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலோடு நடந்து வருகிறோம். எனவே தந்தை பெரியார் குறித்து தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலைப் பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

food safety minister kamaraj, kamaraj attending road safety rally, tiruvarur road safety rally, ஸ்டாலின் ஒரு நாடக நடிகர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூர் பேட்டி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், பழைய பேருந்து நிலையத்தில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேட்டியளித்தார்.

நாட்டை அதிரவைத்த 'பீமா கோரேகான்' கலவர வழக்கின் தற்போதைய நிலை என்ன?

அப்போது, “தமிழ்நாட்டில் மக்கள் கருத்துக்களை கேட்காமல் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. முதலமைச்சர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு நாடக நடிகர், எங்களைப் பொறுத்தவரை நாடகம் ஆட வேண்டிய அவசியம் கிடையாது. மீத்தேன் எடுப்பதற்கு கையெழுத்துப் போட்டுவிட்டு தற்போது அதை எதிர்ப்பது போன்று ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலோடு நடந்து வருகிறோம். எனவே தந்தை பெரியார் குறித்து தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Intro:


Body:திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாடக நடிகர், எங்களை பொறுத்தவரை ஹைட்ரோகார்பன் திட்டத்தில் நாடகம் ஆட வேண்டிய அவசியம் கிடையாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கொடியசைத்து காமராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பழைய பேருந்து நிலையத்தில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது,

தமிழகத்தில் மக்கள் கருத்துக்களை கேட்காமல் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. முதல்வர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் ஏற்காத எந்தவித திட்டத்தையும் தமிழகத்தில் நிறைவேற்ற முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தான் நாடக நடிகர் எங்களைப் பொறுத்தவரை நாடகம் ஆட வேண்டிய அவசியம் கிடையாது. மீத்தேன் எடுப்பதற்கு கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது அதை எதிர்ப்பது போன்று ஸ்டாலின் நாடகமாடி வருகிறார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களை வழிகாட்டுதலோடு நடந்து வருகிறோம். எனவே தந்தை பெரியார் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறுவதை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.