ETV Bharat / state

கரோனா அச்சம்: வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் வராதீங்க

author img

By

Published : Mar 30, 2020, 6:37 AM IST

திருவாரூர்: கரோனா அச்சம் காரணமாக வீட்டிற்குள் வெளிநபர் யாரும் வரவேண்டாம் என நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

notice
notice

தமிழ்நாட்டில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

வீட்டிற்கு வெளியே ஒட்டப்பட்ட நோட்டீஸ்

இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் துண்டுப்பிரசுரம் அடிக்கப்பட்டு அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட்டுள்ளது துண்டு பிரசுரத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் வரவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது என அச்சடிக்கப்பட்டுள்ளது.

இது போன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்களை ஒட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

வீட்டிற்கு வெளியே ஒட்டப்பட்ட நோட்டீஸ்

இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் துண்டுப்பிரசுரம் அடிக்கப்பட்டு அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட்டுள்ளது துண்டு பிரசுரத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் வரவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது என அச்சடிக்கப்பட்டுள்ளது.

இது போன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்களை ஒட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.