ETV Bharat / state

கணவனின் தவறான சகவாசத்தால் மனைவி உயிரிழந்த துயரம்! - செம்மரக்கடத்தல் பிரச்னை

திருப்பத்தூர்: செம்மரம் வெட்டியதற்கு கூலி கேட்டு தகராறில் ஈடுபட்ட கும்பல் தாக்கியதில் செம்மரம் வெட்ட அனுப்பியவரின் மனைவி பரிதபாக உயிரிழந்துள்ளார்.

Redwood problam lady death  thiruvannamalai gang attacked the red wood smugling leader and his wife dead  செம்மரக்கடத்தல் கும்பல் தாக்கியதில் மனைவியை இழந்த கணவன்  திருவண்ணாமலை செம்மரக்கடத்தல் கும்பல்  செம்மரக்கடத்தல் பிரச்னை  திருவண்ணமாலை மாவட்டச் செய்திகள்
கணவனின் தவறான சகாவசத்தால் மனைவி உயிரிழந்த துயரம்
author img

By

Published : Dec 5, 2019, 9:57 AM IST

வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் அடுத்துள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(35), ஒடுக்கத்தூர் பெண்ணாதுரை கிராமத்தைச் சேர்ந்த சாந்திபிரியாவை ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கோமதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தச் சூழ்நிலையில் சீனிவாசனுக்கு ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் இணைந்து செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சீனிவாசன் பூங்குளம் கிராமத்திலிருந்து மரம் வெட்டுவதற்கு அசோகனுடன் கூலி ஆட்களை அனுப்புவது வழக்கம். அதுபோல், கடந்த சில தினங்களுக்குமுன் பூங்குளம் பகுதியிலிருந்து சீனிவாசன் அனுப்பிய கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா, சென்றாயன், சஞ்சய், பழனி, வெங்கடேசன் ஆகிய ஏழு பேர் அசோகனுடன் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர்.

அங்கு மரங்கள் வெட்டிமுடித்த பின்பு, வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழ்நாட்டிற்கு கடத்திக்கொண்டு வந்து அவற்றை விற்பனை செய்து பின்னர் கூலி வழங்குவதாகக்கூறி அசோகன் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பத்து நாட்களாகியும் கூலி வழங்காததால் செம்மரம் வெட்டிய அந்த ஏழு பேரும், அசோகனிடமிருந்து கூலி வாங்கித்தருமாறு சீனிவாசனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

சந்திர பிரியாவின் உறவினர்கள் சாலை மறியல்

சீனிவாசன் பணம் பெற்றுத்தர தாமதப்படுத்தியதால் நேற்று இரவு அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சீனிவாசன் மனைவி சாந்திப்பிரியா மற்றும் அவரின் தாய், தந்தை ஆகியோர் அதை தடுக்க முயன்றபோது அந்தக்கும்பல் தள்ளி விட்டதில் சாந்திப்பிரியா கீழே விழுந்து மயக்கமடைந்தார். பின்னர் அந்தகும்பல் சீனிவாசனை காரில் கடத்திச் சென்று விட்டனர்.

மயக்கமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சீனிவாசனின் தந்தை மற்றும் மாமனார் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Redwood problam lady death  thiruvannamalai gang attacked the red wood smugling leader and his wife dead  செம்மரக்கடத்தல் கும்பல் தாக்கியதில் மனைவியை இழந்த கணவன்  திருவண்ணாமலை செம்மரக்கடத்தல் கும்பல்  செம்மரக்கடத்தல் பிரச்னை  திருவண்ணமாலை மாவட்டச் செய்திகள்
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் !

வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் அடுத்துள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(35), ஒடுக்கத்தூர் பெண்ணாதுரை கிராமத்தைச் சேர்ந்த சாந்திபிரியாவை ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கோமதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தச் சூழ்நிலையில் சீனிவாசனுக்கு ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் இணைந்து செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சீனிவாசன் பூங்குளம் கிராமத்திலிருந்து மரம் வெட்டுவதற்கு அசோகனுடன் கூலி ஆட்களை அனுப்புவது வழக்கம். அதுபோல், கடந்த சில தினங்களுக்குமுன் பூங்குளம் பகுதியிலிருந்து சீனிவாசன் அனுப்பிய கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா, சென்றாயன், சஞ்சய், பழனி, வெங்கடேசன் ஆகிய ஏழு பேர் அசோகனுடன் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர்.

அங்கு மரங்கள் வெட்டிமுடித்த பின்பு, வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழ்நாட்டிற்கு கடத்திக்கொண்டு வந்து அவற்றை விற்பனை செய்து பின்னர் கூலி வழங்குவதாகக்கூறி அசோகன் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பத்து நாட்களாகியும் கூலி வழங்காததால் செம்மரம் வெட்டிய அந்த ஏழு பேரும், அசோகனிடமிருந்து கூலி வாங்கித்தருமாறு சீனிவாசனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

சந்திர பிரியாவின் உறவினர்கள் சாலை மறியல்

சீனிவாசன் பணம் பெற்றுத்தர தாமதப்படுத்தியதால் நேற்று இரவு அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சீனிவாசன் மனைவி சாந்திப்பிரியா மற்றும் அவரின் தாய், தந்தை ஆகியோர் அதை தடுக்க முயன்றபோது அந்தக்கும்பல் தள்ளி விட்டதில் சாந்திப்பிரியா கீழே விழுந்து மயக்கமடைந்தார். பின்னர் அந்தகும்பல் சீனிவாசனை காரில் கடத்திச் சென்று விட்டனர்.

மயக்கமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சீனிவாசனின் தந்தை மற்றும் மாமனார் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Redwood problam lady death  thiruvannamalai gang attacked the red wood smugling leader and his wife dead  செம்மரக்கடத்தல் கும்பல் தாக்கியதில் மனைவியை இழந்த கணவன்  திருவண்ணாமலை செம்மரக்கடத்தல் கும்பல்  செம்மரக்கடத்தல் பிரச்னை  திருவண்ணமாலை மாவட்டச் செய்திகள்
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் !

Intro:செம்மரகடத்தல் கும்பலுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரச்சனையை தடுக்க முயன்ற மனைவி பலி..

கணவனின் தவறான செயலால் மனைவியின் உயிரை பறித்த விபரீதம்.
குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியல்...Body:

திருப்பத்தூர் மாவட்டம்

வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 35 இவருக்கும் ஒடுக்கத்தூர் பெண்ணாதுரை கிராமத்தை சேர்ந்த சாந்திப்பிரியா வயது 25 இருவருக்கும் திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது.இவர்களுக்கு 6 வயதில் கோமதி என்ற பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீனிவாசன் எனபவருக்கும் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்....

இந்நிலையில் சீனிவாசன் பூங்குளம் கிராமத்தில் இருந்து ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கு கூலி ஆட்களை அனுப்பி வந்துள்ளார்.

வழக்கம்போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்குளம்
பகுதியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி,பழனி,இளையராஜா,சென்றாயன்,சஞ்சய்,பழனி,வெங்கடேசன் ஆகிய 7 பேரை கூலி வேலைக்காக அசோகனிடம் அனுப்பி வைத்துள்ளார் சீனிவாசன். அவர்களை அசோகன் ஆந்திரா மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுவதற்காக அழைத்து சென்று அங்கு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழகத்திற்கு கடத்தி வந்து அவற்றை விற்பனை செய்து பின்னர் கூலி வழங்குவதாக கூறி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது .ஆனால் 10 நாட்களாகியும் கூலி வழங்காததால் செம்மரம் வெட்டும் கும்பல் 7 பேரும் சீனிவாசனிடம் கூலி வாங்கி தருமாறு வற்புறுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் சீனிவாசன் பணம் பெற்று தர தாமதமானதால் நேற்று இரவு அந்த 7 பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சீனிவாசனுக்கு அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டுள்ளது.அப்போது சீனிவாசன் மனைவி சாந்திப்பிரியா மற்றும் சீனிவாசனின் தாயார் மற்றும் தந்தை ஆகியோர் அதை தடுக்க முயன்ற போது அந்த கும்பல் தள்ளி விட்டதில் சாந்திப்பிரியா கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.பின்னர் அந்த கும்பல் சீனிவாசனை காரில் கடத்தி சென்றுள்ளனர்.பின்னர் மயங்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சாந்திப்பிரியா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.அங்கு சாந்திப்பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருந்து விட்டதாக கூறிவிட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் உயிரிழந்த சாந்திபிரியாவின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரும் இரண்டு அளித்த 2 புகாரின் பேரில் ஆலங்காயம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மிகவும் மெத்தனமாக உள்ளதாக கூறி தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கணவரின் உறவினர்கள் ஆலங்காயம் காவல் நிலையம் முன்பு ஒன்று கூடி காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.பின்னர் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்களை வெளியேற்ற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆலங்காயம் - திருவண்ணாமலை செல்லும் சாலையில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் காவல்துறையினர் அந்த கும்பலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,பழனி,இளையராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது 147,148,294B ,323,324,302 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.