ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு! - அண்ணாமலையார் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

திருவண்ணாமலை: தீவிரவாதிகளின் ஊடுருவலையடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
author img

By

Published : Aug 25, 2019, 7:31 AM IST

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், புகழ்பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று அறிவித்ததையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் குறிப்பாகக் கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று உளவுத்துறை தெரிவித்ததையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலையார் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையிலும், கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், புகழ்பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று அறிவித்ததையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் குறிப்பாகக் கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று உளவுத்துறை தெரிவித்ததையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலையார் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையிலும், கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Intro:தீவிரவாதிகளின் ஊடுருவலையடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு
3 அடுக்கு பாதுகாப்பு - பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள்
கோயிலுக்குள் அனுமதி.Body:தீவிரவாதிகளின் ஊடுருவலையடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு
3 அடுக்கு பாதுகாப்பு - பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள்
கோயிலுக்குள் அனுமதி.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று அறிவித்ததையடுத்து அண்ணாமலையார் கோயிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று உளவுத்துறை தெரிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதயில் ஈடுபட்டுள்ளனர், பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்தும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, ராஜ கோபுரம், திருமஞ்சன் கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம் மற்றும் பே கோபுரம் உள்ளிட்ட 4 நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர், மேலும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், இரயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.Conclusion:தீவிரவாதிகளின் ஊடுருவலையடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு
3 அடுக்கு பாதுகாப்பு - பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள்
கோயிலுக்குள் அனுமதி.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.