ETV Bharat / state

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி - மின்சாரம்

திருவள்ளூர்: உணவகத்தில் உள்ள நீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபரின் உடல்
author img

By

Published : Jul 14, 2019, 6:17 PM IST

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள கருக்குழாய் தெருவில் ’மை ஹாட் கிச்சன்’ என்ற உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் விருதுநகரைச் சேர்ந்த மோகன் ராஜ்(22) பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று கடையின் மாடியில் ஏறி அங்குள்ள நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது மாடியின் மீது தாழ்வாக சென்ற மின்சார கம்பி அவர் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாலிபரின் உடல்

இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடந்த ஆண்டும் இதே போல் ஒரு சம்பவம் நடைபெற்றது. இது இரண்டாவது சம்பவமாகும். எனவே, மின்சார வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்சார வயரை மேலே உயர்த்தி அமைக்க வேண்டும்.”, எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் நகர போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து மோகன்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள கருக்குழாய் தெருவில் ’மை ஹாட் கிச்சன்’ என்ற உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் விருதுநகரைச் சேர்ந்த மோகன் ராஜ்(22) பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று கடையின் மாடியில் ஏறி அங்குள்ள நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது மாடியின் மீது தாழ்வாக சென்ற மின்சார கம்பி அவர் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாலிபரின் உடல்

இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடந்த ஆண்டும் இதே போல் ஒரு சம்பவம் நடைபெற்றது. இது இரண்டாவது சம்பவமாகும். எனவே, மின்சார வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்சார வயரை மேலே உயர்த்தி அமைக்க வேண்டும்.”, எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் நகர போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து மோகன்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள கருக்குழாய் தெருவில் உள்ள உணவகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த ரத்தினசபாபதி புறம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் மோகன் ராஜ் வயது 22 பணிபுரிந்து வந்த நிலையில் இன்று கடையின் மாடியில் ஏறி அங்குள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது மாடியின் மீது தாழ்வாக சென்ற மின்சார வயர் மோகன்ராஜின் மீது பட்டு அவரது உடம்பில் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடந்த ஆண்டு ஏற்கனவே இதே போல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.இது இரண்டாவது சம்பவமாகும் ஆகையால் மின்சார வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்சார வயரை மேலே உயர்த்தி அமைக்க வேண்டும். என கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் நகர போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து மோகன்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.