ETV Bharat / state

குடிபோதையில் கணவர் தகராறு: "அம்மிக்கல்லால்" கொலை செய்த மனைவி - wife kills abusive husband

திருவள்ளூர்: குடிபோதையில் தகராறு செய்த கணவனின் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த மனைவியை, காவல் துறையினர் கைது செய்தனர்.

father
author img

By

Published : Jul 26, 2019, 7:39 PM IST


திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொமக்கம்பேடு கிராமத்தில் வசித்து வந்தவர் வேலு(40). கொத்தனாராக வேலை செய்து வந்த இவர், தினமும் குடித்து விட்டு மனைவி ஞானம்மாளை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

கணவனை கொலை செய்து மனைவி

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த வேலு, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஞானம்மாள், கணவர் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த வேலு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற வெங்கல் காவல்துறையினர், வேலுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஞானம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கொமக்கம்பேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொமக்கம்பேடு கிராமத்தில் வசித்து வந்தவர் வேலு(40). கொத்தனாராக வேலை செய்து வந்த இவர், தினமும் குடித்து விட்டு மனைவி ஞானம்மாளை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

கணவனை கொலை செய்து மனைவி

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த வேலு, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஞானம்மாள், கணவர் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த வேலு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற வெங்கல் காவல்துறையினர், வேலுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஞானம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கொமக்கம்பேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் குடிபோதையில் தகராறு செய்த கணவன் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவி கைது


திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொமக்கம்பேடு கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்தவர் வேலு வ/40 த/பெ முனுசாமி கொத்தனார் வேலை செய்து வந்த இவர் தினமும் குடித்து விட்டு இவருடைய மனைவி ஞானம்மாள் வ/40 என்பவரிடம் சண்டை போட்டு அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் மது அருந்தி விட்டு சண்டை போட்டு அடித்தவர் அதிகாலை சுமார் 04.30 மணிக்கு ஆத்திரம் அடைந்த மனைவி கிரைண்டர் கல்லால் தனது கணவர் வேலுவை தலையில் தாக்கியதில் பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்து போனார் கொம க் கம்பேடு கிராமத்தில் கணவர் வேலுநடத்தையில் சந்தேகம்அடைந்த மனைவி ஆத்திரம் அடைந்து.கணவர் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி ஞானம்மாளை கைது செய்து வெங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடும்பத் தகராறில் குடிபோதையில் இருந்த கணவனை கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற மனைவி யின் செயல் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Body:திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் குடிபோதையில் தகராறு செய்த கணவன் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவி கைது


திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொமக்கம்பேடு கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்தவர் வேலு வ/40 த/பெ முனுசாமி கொத்தனார் வேலை செய்து வந்த இவர் தினமும் குடித்து விட்டு இவருடைய மனைவி ஞானம்மாள் வ/40 என்பவரிடம் சண்டை போட்டு அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் மது அருந்தி விட்டு சண்டை போட்டு அடித்தவர் அதிகாலை சுமார் 04.30 மணிக்கு ஆத்திரம் அடைந்த மனைவி கிரைண்டர் கல்லால் தனது கணவர் வேலுவை தலையில் தாக்கியதில் பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்து போனார் கொம க் கம்பேடு கிராமத்தில் கணவர் வேலுநடத்தையில் சந்தேகம்அடைந்த மனைவி ஆத்திரம் அடைந்து.கணவர் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி ஞானம்மாளை கைது செய்து வெங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடும்பத் தகராறில் குடிபோதையில் இருந்த கணவனை கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற மனைவி யின் செயல் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.