ETV Bharat / state

வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை - என்ன ஆனது 20 சவரன் நகைகள்?

author img

By

Published : Nov 8, 2019, 11:55 PM IST

திருவள்ளூர்: வங்கி மேலாளர் வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படாமல் 20 சவரன் நகைகள் காணமால் போயிருப்பது காவல் துறையினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thiruvalluvar bank manager house robbery mystrey

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் அருகே திருமலைவாசன் நகரிலுள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிணி. இவர் சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது கணவர் வெங்கடேசனும் நேற்று காலை வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் வேலை முடித்துவிட்டு இருவரும் இரவு வீடு திரும்பியுள்ளனர். பூட்டிய வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது,
வீட்டின் அலமாரியில் இருந்த 20 சவரன் தங்கநகை மட்டும் காணமால் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வங்கி மேலாளர் குடியிருந்த குடியிருப்பு

இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீரோ உடைக்கப்படாமல் நகைகள் திருடு போயிருப்பதால், வீட்டில் உள்ளவர்களே நகைகளை எடுத்துக்கொண்டு நாடகமாடி வருகின்றனரா என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர் போல் நடித்து நூதன திருட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்!

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் அருகே திருமலைவாசன் நகரிலுள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிணி. இவர் சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது கணவர் வெங்கடேசனும் நேற்று காலை வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் வேலை முடித்துவிட்டு இருவரும் இரவு வீடு திரும்பியுள்ளனர். பூட்டிய வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது,
வீட்டின் அலமாரியில் இருந்த 20 சவரன் தங்கநகை மட்டும் காணமால் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வங்கி மேலாளர் குடியிருந்த குடியிருப்பு

இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீரோ உடைக்கப்படாமல் நகைகள் திருடு போயிருப்பதால், வீட்டில் உள்ளவர்களே நகைகளை எடுத்துக்கொண்டு நாடகமாடி வருகின்றனரா என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர் போல் நடித்து நூதன திருட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்!

Intro:சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 20 சவரன் தங்க நகை மாயமாகி இருப்பது காவல்துறையினர் இடையே பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுBody:சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 20 சவரன் தங்க நகை மாயமாகி இருப்பது காவல்துறையினர் இடையே பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அடுத்த திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிணி. இவர் சென்னை தியாகராய நகரில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது கணவர் வெங்கடேசனும் இந்த வீட்டில் கடந்த 7 மாதமாக வசித்து வருகின்றார்கள் .இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் இருவரும் பணிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர்.பூட்டிய வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது
வீட்டின் அலமாரியில் இருந்த 20 சவரன் தங்க நகை மட்டும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பட்டது.இதில் திருமுல்லைவாயில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.பூட்டிய வீட்டில் நகை மட்டும் மாயமாகியிருப்பதால் மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு திறந்து கொள்ளை அடித்து சென்றனரா?அல்லது வீட்டில் உள்ளவர்களே நகை எடுத்துக் கொண்டு நாடமாடி வருகின்றனரா என பல்வேறு சந்தேகத்தை காவல்துறையினர் இடையே ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.