ETV Bharat / state

பிரியாணியில் புழு: உணவுப் பாதுகாப்புத் துறையில் புகார் செய்த வாடிக்கையாளர் - Worm in chicken briyani

திருவள்ளூர்: திருநின்றவூரில் தனியார் அசைவ உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், உணவுப் பாதுகாப்புத் துறையில் புகாரளித்துள்ளார்.

worm-in-chicken-briyani
author img

By

Published : Oct 15, 2019, 10:55 PM IST

Updated : Oct 16, 2019, 2:43 AM IST

திருநின்றவூரில் தனியார் அசைவ உணவகம் ஒன்று இயங்கிவருகிறது. அங்கு உணவருந்த சென்ற வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சிக்கனில் புழுக்கள் இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உணவக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.

ஆனால், உணவக நிர்வாகம் உரிய பதிலளிக்காமல் வேறு உணவு தருவதாக கூறியுள்ளனர். உடனே அந்நபர் சிக்கனில் புழு இருந்ததை படம்பிடித்து, உணவுப் பாதுகாப்புத் துறையில் புகாரளித்துள்ளார். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

தனியார் உணவகம்

இதனிடையே உணவக நிர்வாகத்தினர் சிக்கன் வாங்கிய கடை மீதுதான் தவறு; உணவகத்தின் மீது எந்த தவறுமில்லை எனக் கூறி சிக்கன் கடை மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர்

திருநின்றவூரில் தனியார் அசைவ உணவகம் ஒன்று இயங்கிவருகிறது. அங்கு உணவருந்த சென்ற வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சிக்கனில் புழுக்கள் இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உணவக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.

ஆனால், உணவக நிர்வாகம் உரிய பதிலளிக்காமல் வேறு உணவு தருவதாக கூறியுள்ளனர். உடனே அந்நபர் சிக்கனில் புழு இருந்ததை படம்பிடித்து, உணவுப் பாதுகாப்புத் துறையில் புகாரளித்துள்ளார். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

தனியார் உணவகம்

இதனிடையே உணவக நிர்வாகத்தினர் சிக்கன் வாங்கிய கடை மீதுதான் தவறு; உணவகத்தின் மீது எந்த தவறுமில்லை எனக் கூறி சிக்கன் கடை மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர்

Intro:திருநின்றவூரில் உள்ள பாம்போ ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளருக்கு சாப்பிட வழங்கப்பட்ட சிக்கனில் புழுக்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Body:சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் செயல்படுகிறது 99 பேரன்யீட் மல்டி கசைன் ரெஸ்டாரண்ட் இங்கு சிக்கன், மட்டன்,மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த ரெஸ்டாரண்டில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது சிக்கன் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்த போது பிரியாணியில் இருந்த சிக்கனில் புழுக்கள் இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் உணவக நிர்வாகத்திடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு நிர்வாகம் உரிய பதிலளிக்கவில்லை.வேறு உணவு தருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த நபர் சிக்கனில் புழு இருந்ததை படம்பிடித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளார்.இது குறித்து உனவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.மேலும் இது குறித்து ரெஸ்டாரண்ட் நிர்வாகம் சிக்கன் வாங்கிய கடை மீது தான் தவறு எனவும் சிக்கன் கடை மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.Conclusion:
Last Updated : Oct 16, 2019, 2:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.