ETV Bharat / state

ஜன்அவ்ஷாதி பரியோஜனா திட்டம்: திருவள்ளூரில் புதிய கிடங்கை திறந்து வைத்தார் கவுடா - ஜன்அவ்ஷுதி பரியோஜனா திட்டம்

திருவள்ளூர்: பிரதான் மந்திரி பாரதிய ஜன்அவ்ஷாதி பரியோஜனா திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை எளியோர் விலை குறைவாக மருந்துகளைப் பெற்று பயனடைய முடியும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

ஜன்அவ்ஷாதி பரியோஜனா திட்டம்
author img

By

Published : Aug 29, 2019, 9:14 PM IST

திருவள்ளூர் மாவட்டம் குருத்தானம்மேடு கிராமத்தில் தமிழ்நாட்டில் எளிய விலையில் மருந்து பொருட்களைக் கையாளும் முனையத்தை பிரதான் மந்திரி பாரதிய ஜன்அவ்ஷாதி பரியோஜனா கிடங்கை, மத்திய அரசின் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதனாந்த கவுடா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

65 ஆயிரம் சதுர பரப்பளவுக் கொண்ட இந்த முனையத்திலிருந்து, மாநிலம் முழுவதும் மருந்துப்பொருட்கள் கொண்டு சென்று கையாள்வதன் மூலம், 50 முதல் 90 விழுக்காடு மருந்துப் பொருட்களின் விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார். இங்கிருந்து 900 மருந்துகள் 154 மருந்து உபகரணங்களும் விற்கப்படுகிறது என்றும், இந்தியா முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு 1500 மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

திருவள்ளூரில் புதிய கிடங்கை திறந்து வைத்தார் கவுடா

கிராமப்புற மக்கள் விலை குறைவாக மருந்துகளைப் பெற உதவுமென்றும், ஒரு ரூபாய்க்கு நாப்கின் விற்பனை திட்டத்தை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்தவர், இதன் மூலம் ஏழை சகோதரிகள் அதிகளவு பயன் பெறுவார்கள் என்றார். 100 நாட்களில் அனைவரிடமும் இத்திட்டம் சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குப் பாராட்டு சான்றுகளை வழங்கினார். மேலும், கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகளை வாகனத்தில் ஏற்றிக் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக் குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் குருத்தானம்மேடு கிராமத்தில் தமிழ்நாட்டில் எளிய விலையில் மருந்து பொருட்களைக் கையாளும் முனையத்தை பிரதான் மந்திரி பாரதிய ஜன்அவ்ஷாதி பரியோஜனா கிடங்கை, மத்திய அரசின் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதனாந்த கவுடா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

65 ஆயிரம் சதுர பரப்பளவுக் கொண்ட இந்த முனையத்திலிருந்து, மாநிலம் முழுவதும் மருந்துப்பொருட்கள் கொண்டு சென்று கையாள்வதன் மூலம், 50 முதல் 90 விழுக்காடு மருந்துப் பொருட்களின் விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார். இங்கிருந்து 900 மருந்துகள் 154 மருந்து உபகரணங்களும் விற்கப்படுகிறது என்றும், இந்தியா முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு 1500 மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

திருவள்ளூரில் புதிய கிடங்கை திறந்து வைத்தார் கவுடா

கிராமப்புற மக்கள் விலை குறைவாக மருந்துகளைப் பெற உதவுமென்றும், ஒரு ரூபாய்க்கு நாப்கின் விற்பனை திட்டத்தை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்தவர், இதன் மூலம் ஏழை சகோதரிகள் அதிகளவு பயன் பெறுவார்கள் என்றார். 100 நாட்களில் அனைவரிடமும் இத்திட்டம் சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குப் பாராட்டு சான்றுகளை வழங்கினார். மேலும், கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகளை வாகனத்தில் ஏற்றிக் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக் குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Intro:மத்திய
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி
பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஓளஷதி
பரியோஜனா
திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை எளியோர் விலை குறைவாக மருந்துகளைப் பெற்று பயனடைய முடியும் என்றும் 900 வகையான மருந்து பொருட்களின் விலை 90 சதவீதம் குறையும் என்றும் ஒரு ரூபாய் நாப்கின் திட்டம் 100 நாட்களில் பொதுமக்களை சென்றடையும் என்றும் இந்தியா முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டு 1500 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்
பிரதமர் அனைத்து மாநிலங்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் தமிழகத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்

Body:மத்திய
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி
பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஓளஷதி
பரியோஜனா
திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை எளியோர் விலை குறைவாக மருந்துகளைப் பெற்று பயனடைய முடியும் என்றும் 900 வகையான மருந்து பொருட்களின் விலை 90 சதவீதம் குறையும் என்றும் ஒரு ரூபாய் நாப்கின் திட்டம் 100 நாட்களில் பொதுமக்களை சென்றடையும் என்றும் இந்தியா முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டு 1500 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்
பிரதமர் அனைத்து மாநிலங்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் தமிழகத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்

திருவள்ளூர் மாவட்டம் குருத்தானம்மேடு கிராமத்தில் தமிழகத்தில்
எளிய விலையில்
மருந்து பொருட்களை கையாளும் முனையத்தை பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஓளஷதி
பரியோஜனா
கிடங்கு
மத்திய அரசின்
ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர்
சதனாந்த கௌடா குத்துவிளக்கேற்றி
ரிப்பன் வெட்டி துவங்கி வைத்து அதனை பார்வையிட்டார்
65 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட
இந்த முனையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் மருந்துப்பொருட்கள் கொண்டு சென்று கையாள்வதன் மூலம்50
சதவீதம் முதல்90
சதவீதம் மருந்துப் பொருட்களின் விலை குறையும் என தெரிவித்துள்ளனர்
இங்கிருந்து 900 மருந்துகள் 154 மருந்து உபகரணங்களும் விற்கப்படுகிறது
என்றும்
இந்தியா முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு 1500 மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்
கிராமப்புற மக்கள் விலை குறைவாக மருந்துகளை பெற உதவும் என்றும்
ஒரு ரூபாய்க்கு நாப்கின் திட்டத்தை டெல்லியில் விற்பனை அறிமுகம் செய்து வைத்துள்ளதாகவும்
இதன் மூலம் ஏழை சகோதரிகள் அதிக அளவு பயன் பெறுவார்கள் என்றும் 100 நாட்களில் அனைவரிடமும் இத்திட்டம் சென்றடையும் என்றும் தெரிவித்த அவர் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை பார்க்கக் கூடாது என்றும்
கர்நாடக மாநில அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார்..
பின்னர் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குபாராட்டு
சான்றுகளை வழங்கி
கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை வாகனத்தில்
ஏற்றி கொடியசைத்து அனுப்பி வைத்தார்...
இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.