ETV Bharat / state

ஒன்றரை வயது பெண் குழந்தை விபத்தில் மரணம்! - baby died in accident

திருவள்ளூர்: இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது பெண் குழந்தை பூஜாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தை விபத்தில் மரணம்
author img

By

Published : Oct 26, 2019, 9:37 AM IST

திருவள்ளூரில் நேற்று வெளியான விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கசவநல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, எதிரே அக்கிராமத்தைச் சேர்ந்த ருத்ரகிரி என்பவர் ஒன்றரை வயது பெண் குழந்தை பூஜாஸ்ரீ-யுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

ஒன்றரை வயது பெண் குழந்தை விபத்தில் மரணம்

திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலையில் பிரியாங்குப்பம் வந்தபோது, வேகமாக வந்த இன்பராஜின் இருசக்கர வாகனம் ருத்ரகிரி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ருத்ரகிரி குழந்தை பூஜாஸ்ரீ, இன்பராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதில் குழந்தை பூஜாஸ்ரீ மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூரில் நேற்று வெளியான விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கசவநல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, எதிரே அக்கிராமத்தைச் சேர்ந்த ருத்ரகிரி என்பவர் ஒன்றரை வயது பெண் குழந்தை பூஜாஸ்ரீ-யுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

ஒன்றரை வயது பெண் குழந்தை விபத்தில் மரணம்

திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலையில் பிரியாங்குப்பம் வந்தபோது, வேகமாக வந்த இன்பராஜின் இருசக்கர வாகனம் ருத்ரகிரி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ருத்ரகிரி குழந்தை பூஜாஸ்ரீ, இன்பராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதில் குழந்தை பூஜாஸ்ரீ மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Intro:திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பிரி யாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ருத்ரகிரி என்பவரின் ஒன்றரை பெண் குழந்தை பூஜாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தது:விபத்திற்கு காரணமான விஜய் ரசிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓட்டம்

Body:திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பிரி யாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ருத்ரகிரி என்பவரின் ஒன்றரை பெண் குழந்தை பூஜாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தது:விபத்திற்கு காரணமான விஜய் ரசிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓட்டம்

திருவள்ளூரில் இன்று வெளியான விஜய் நடித்த பி கில் திரைப்படத்தை பார்த்து விட்டு வேகமாக வந்த கசவ நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்பவர் பிரி யாங் குப்பம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே அக்கிராமத்தைச் சேர்ந்த ருத்ரகிரி என்பவர் திருமணமாகி ஐந்தாண்டுகள் குழந்தைப்பேறு இன்றி பிறந்து வளர்ந்து வந்த தனது ஒன்றரை வயது பெண் குழந்தை பூஜாஸ்ரீ உடன் இருசக்கர வாகனத்தில் வீட்டின் அருகே ஜாலியாக ஒரு ரவுண்ட் இருசக்கர வாகனத்தில் காலையில் திருவள்ளூர்- கடம்பத்தூர் நெடுஞ்சாலையில் வந்த போது வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த இருவரும் படுகாயம் அடைந்தனர் மறுமுனையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து காயமடைந்த விஜய் ரசிகர்இன்பரசு ஒன்றரை வயது பூஜா ஸ்ரீ என்ற பெண்குழந்தையுடன் வந்த குழந்தையின் தந்தை ருத்ர கிரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர் மயங்கிய நிலையில் கிடந்த
ஒன்றரை வயது பெண்
மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.