ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை! - gold theft in auto driver house

திருவள்ளூர்: ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் பூட்டை உடைத்து ஆறு சவரன் நகையை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

gold theft
author img

By

Published : Oct 7, 2019, 7:38 AM IST

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசின் ராவுத்தர். ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

பணி முடிந்து மாலை வீடு திரும்பியபோது முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசின் ராவுத்தரின் மனைவி வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது பீரோவில் வைத்திருந்த ஆறு பவுன் தங்கநகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பின்னர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கு பெற்ற விநோதக் கோயில் திருவிழா!

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசின் ராவுத்தர். ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

பணி முடிந்து மாலை வீடு திரும்பியபோது முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசின் ராவுத்தரின் மனைவி வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது பீரோவில் வைத்திருந்த ஆறு பவுன் தங்கநகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பின்னர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கு பெற்ற விநோதக் கோயில் திருவிழா!

Intro:திருவள்ளூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


.Body:திருவள்ளூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அசின் ராவுத்தர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மாலை வீடு திரும்பிய போது முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து கடம்பத்தூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.