ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி அருகே குளிர்பானத்தில் மரவட்டை - வாங்கி அருந்தியப் பெண் மயங்கி விழுந்த பரிதாபம்! - food poisoning issue in tamilnadu

திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி அருகே மரவட்டை விழுந்த குளிர்பானத்தை வாங்கிக்குடித்த பெண், மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thiruvallur
author img

By

Published : Sep 18, 2019, 12:44 PM IST

திருவள்ளுர், கும்மிடிப்பூண்டி பஜார் அருகேயுள்ள தள்ளுவண்டி குளிர்பானக்கடையில், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நதியா என்பவர் பாதாம் கீர் குளிர்பானத்தை வாங்கியுள்ளார். அதனை குடித்துக் கொண்டிருக்கும் போது அதில் மரவட்டை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

பின்னர், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்நிலையில், நதியாவின் கணவர் சுதாகர் கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் தள்ளுவண்டி கடையின் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.

ம்மிடிப்பூண்டி அருகே மரவட்டை விழுந்த குளிர்பானத்தை வாங்கிக்குடித்த பெண், மயங்கி விழுந்த சம்பவம்

மேலும், அப்பகுதியில் இருக்கும் தள்ளு வண்டிக்கடைகள், உணவு பொருட்களை விற்கும் கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் அப்பகுதிமக்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளுர், கும்மிடிப்பூண்டி பஜார் அருகேயுள்ள தள்ளுவண்டி குளிர்பானக்கடையில், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நதியா என்பவர் பாதாம் கீர் குளிர்பானத்தை வாங்கியுள்ளார். அதனை குடித்துக் கொண்டிருக்கும் போது அதில் மரவட்டை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

பின்னர், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்நிலையில், நதியாவின் கணவர் சுதாகர் கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் தள்ளுவண்டி கடையின் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.

ம்மிடிப்பூண்டி அருகே மரவட்டை விழுந்த குளிர்பானத்தை வாங்கிக்குடித்த பெண், மயங்கி விழுந்த சம்பவம்

மேலும், அப்பகுதியில் இருக்கும் தள்ளு வண்டிக்கடைகள், உணவு பொருட்களை விற்கும் கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் அப்பகுதிமக்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:திருவள்ளூர் அருகே குளிர்பானத்தில் மரவட்டை இருந்ததால் அதனை வாங்கி குடித்த பெண் மயங்கி விழுந்த பரிதாபம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு காவல்நிலையத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் சாலையோர கடைகள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை விற்கும் கடைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Body:திருவள்ளூர் அருகே குளிர்பானத்தில் மரவட்டை இருந்ததால் அதனை வாங்கி குடித்த பெண் மயங்கி விழுந்த பரிதாபம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு காவல்நிலையத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் சாலையோர கடைகள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை விற்கும் கடைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அம்பத்தூர் கும்மிடிப்பூண்டி,ஊத்துக்கோட்டை, கும்முடி பூண்டி பெரியபாளையம், பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்கப்படும் உணவு தின்பண்டங்கள் மற்றும் இதரப்பொருட்கள் தரம் இல்லாமல் உள்ளதால் இதனை வாங்கி சாப்பிடும் நுகர்வோர்கள் மயக்கம் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதால் அதை உடனடியாகதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதனிடையே கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சானா புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவரின் மனைவி நதியா வடமாநிலத்தை சேர்ந்த நபர் தள்ளுவண்டியில் விற்ற பாதாம் கீர் குளிர்பானத்தை வாங்கி குடித்தபோது அதிலிருந்து மரவட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து மயக்கமடைந்து விழுந்து கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது போன்று பல்வேறு இடங்களில் நடப்பதால் தனியாக ஓட்டல்கள் மற்றும் சாலை ஓரங்களில் விற்கும் தின்பண்டங்களை உரிய முறையில் உணவு பாதுகாப்புத் துறையினர் சம்பத்தப்பட்ட பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அப் பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.