ETV Bharat / state

திருவள்ளூர் அருகே 2 வீடுகளில் 28 சவரன் நகைகள், ரூ.8 லட்சம் திருட்டு! - thiruvallur

திருவள்ளூர்: இரண்டு வீடுகளின் 28 சவரன் நகைகள், எட்டு லட்சம் ரூபாய் திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினல் தேடிவருகின்றனர்.

இரண்டு வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு காவல் துறை வலைவீச்சு!
author img

By

Published : Jul 19, 2019, 12:58 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேகே நகர் பகுதியில் வசிப்பவர் குமரவேல். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் லட்சுமிக்கு பல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் கிடைத்துள்ளது.

இதனால் கல்லூரியில் சேர்ப்பதற்காக ரூ.7 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகைகளை வீட்டில் வைத்துள்ளார். இந்த நகை, பணத்தை மாடி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துவிட்டு கீழ்த்தளத்தில் குடும்பத்தினருடன் அனைவரும் நேற்று இரவு உறங்கச் சென்றுள்ளனர்.

இதனையறிந்த அடையாளம் தெரியாத கும்பல், கீழ்த்தளத்தை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மாடிக்குச் சென்று கதவின் பூட்டை வேறு சாவி கொண்டு திறந்து அலமாரியில் உள்ள பணம், நகைகளை திருடிச் சென்றனர்.

இதேபோல், அதேப் பகுதியில் கேட்டரிங் நடத்திவரும் லோகேஷ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த அதே கும்பல் 13 சவரன் நகைகள் ஒரு லட்சம் ரூபாய் என இரு வீடுகளில் மொத்தம் 30 சவரன் நகை ரூபாய் 8 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை: காவல் துறை வலைவீச்சு!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேகே நகர் பகுதியில் வசிப்பவர் குமரவேல். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் லட்சுமிக்கு பல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் கிடைத்துள்ளது.

இதனால் கல்லூரியில் சேர்ப்பதற்காக ரூ.7 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகைகளை வீட்டில் வைத்துள்ளார். இந்த நகை, பணத்தை மாடி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துவிட்டு கீழ்த்தளத்தில் குடும்பத்தினருடன் அனைவரும் நேற்று இரவு உறங்கச் சென்றுள்ளனர்.

இதனையறிந்த அடையாளம் தெரியாத கும்பல், கீழ்த்தளத்தை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மாடிக்குச் சென்று கதவின் பூட்டை வேறு சாவி கொண்டு திறந்து அலமாரியில் உள்ள பணம், நகைகளை திருடிச் சென்றனர்.

இதேபோல், அதேப் பகுதியில் கேட்டரிங் நடத்திவரும் லோகேஷ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த அதே கும்பல் 13 சவரன் நகைகள் ஒரு லட்சம் ரூபாய் என இரு வீடுகளில் மொத்தம் 30 சவரன் நகை ரூபாய் 8 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை: காவல் துறை வலைவீச்சு!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டை உடைத்து 30சவரன் நகை 8 லட்சம் ரூபாய் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. பேட்டி திருடுபோன வீட்டு உரிமையாளர் குமரவேல்


Body:திருவள்ளூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டை உடைத்து30 சவரன் நகை 8 லட்சம் ரூபாய் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கேகே நகர் பகுதியில் வசிப்பவர் குமரவேல் இவர் பிரபல தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது மகள் இவள் லட்சுமிக்கு பல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் கிடைத்துள்ளது இதில் சேர்ப்பதற்காக ரூபாய் 7 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகை வீட்டில் வைத்திருந்தார் இவரது வீடு மாடி வீடு என்பதால் மாடி வீட்டில் உள்ள அலமாரியில் நகை மற்றும் பணத்தை வைத்துவிட்டு கீழ்த்தளத்தில் குடும்பத்தினருடன் அனைவரும் நேற்று இரவு உறங்கச் சென்றனர் இந்நிலையில் மர்ம கும்பல் குமரவேல் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த கீழ்த்தளத்தை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மாடிக்கு சென்று கதவின் பூட்டை வேறு சாவி கொண்டு திறந்து அலமாரியில் உள்ள இடத்தை கண்டுபிடித்து அதில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் நகை ரூபாய் 7 லட்சம் ரத்தத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதனையடுத்து அதே பகுதியில் சிறிய சாய் கேட்டரிங் நடத்திவரும் லோகேஷ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அதே கும்பல் 13 சவரன் நகை மற்றும் 1லட்சம் ரூபாய் என இரு வீடுகளில் மொத்தம் 30 சவரன் நகை ரூபாய் 8 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியது இதுகுறித்து தகவல் அறிந்த மணவாளநகர் காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இப்பகுதியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் நடந்துள்ள கொலை சம்பவத்தால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளன வீட்டில் திருடர்களை கண்டுபிடிக்காத இருக்கும் வண்ணம் அவர்கள் வீட்டினுள் மிளகாய் பொடியை தூவி திருடி இருப்பது காவல்துறைக்கு கேள்விக்குறியாக உள்ளது பேட்டி வீட்டில் திருடு போன வீட்டின் உரிமையாளர் குமரவேல்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.