ETV Bharat / state

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சி - நெல்லையப்பர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு - Tirunelveli coronavirus virus

திருநெல்வேலி: தென் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லையப்பர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு
நெல்லையப்பர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு
author img

By

Published : Mar 12, 2020, 9:55 PM IST

Updated : Mar 12, 2020, 11:43 PM IST

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருத்துகள் அடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தென் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில் முன்பு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லையப்பர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு

இதையும் படிங்க: கொரோனா தாக்கம்: ஒரு வாழைப்பழத்திற்காக சாலையில் சண்டையிட்ட 100க்கும் மேற்பட்ட குரங்குகள்!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருத்துகள் அடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தென் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில் முன்பு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லையப்பர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு

இதையும் படிங்க: கொரோனா தாக்கம்: ஒரு வாழைப்பழத்திற்காக சாலையில் சண்டையிட்ட 100க்கும் மேற்பட்ட குரங்குகள்!

Last Updated : Mar 12, 2020, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.