ETV Bharat / state

’சாதியக் கொலைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ - நெல்லையின் புதிய எஸ்பி

நெல்லை: சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓம்பிரகாஷ் மீனா கூறியுள்ளார்.

author img

By

Published : Nov 7, 2019, 11:31 PM IST

Steps to reduce caste killings, said New SP of thirunelveli

நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓம்பிரகாஷ் மீனா, ”சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. சாலை விபத்துக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லையின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பேட்டி

அயோத்தி தீர்ப்பு வெளிவரும் நிலையில், பதட்டமான பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். மதத் தலைவர்களை அழைத்து அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். சமூகவலைதளங்கள் மூலமாகவும், என்னுடைய தொலைபேசி வாயிலாகவும் மக்கள் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 'என்னப் பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறதா' - ருசியைத் தூண்டும் புதுக்கோட்டை முட்டை மாஸ்!

நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓம்பிரகாஷ் மீனா, ”சாதியக் கொலைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. சாலை விபத்துக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லையின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பேட்டி

அயோத்தி தீர்ப்பு வெளிவரும் நிலையில், பதட்டமான பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். மதத் தலைவர்களை அழைத்து அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். சமூகவலைதளங்கள் மூலமாகவும், என்னுடைய தொலைபேசி வாயிலாகவும் மக்கள் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 'என்னப் பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறதா' - ருசியைத் தூண்டும் புதுக்கோட்டை முட்டை மாஸ்!

Intro:சாதிய பிரச்சணை கொலைகள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் சட்டம் ஒழுங்கை பாதுக்காப்பது எனது முதல் பணி என்றும் நெல்லை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா நெல்லையில் பேட்டி.Body:சாதிய பிரச்சணை கொலைகள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் சட்டம் ஒழுங்கை பாதுக்காப்பது எனது முதல் பணி என்றும் நெல்லை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா நெல்லையில் பேட்டி.

நெல்லை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா பதவியேற்று கொண்டார். இதற்கு முன்பாக பணியாற்றிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதிய கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, 2012ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த நான் தஞ்சாவூரில் கூடுதல் கண்காணிப்பாளராக பயிற்சி பெற்று 2017ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய நான் தற்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் பதவியேற்றுள்ளேன்,

சாதிய பிரச்சணை கொலைகள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் சட்டம் ஒழுங்கை பாதுக்காப்பது எனது முதல் பணி என்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும், சாலை விபத்துக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், அயோத்தி தீர்ப்பு வெளிவரும் நிலையில் பதட்டமான பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும், மத தலைவர்களை அழைத்து அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்
சமூகவளைதளங்கள் மூலமாகவும், என்னுடைய தொலைபேசியிலும் மக்கள் 24 மணி நேரமும் எண்ணை தொடர்பு கொள்ளலாம் புதிதாக பதவியேற்று கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேட்டி - ஓம்பிரகாஷ் மீனா - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.