ETV Bharat / state

சிறை கைதி திடீர் மரணம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

author img

By

Published : Jul 18, 2021, 12:01 PM IST

சிறை கைதி திடீர் மரணம்
சிறை கைதி திடீர் மரணம்

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புன்னை நகரைச் சேர்ந்தவர் துரை (35).

இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனைக் கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் துரைக்கு திடீரெனமூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சிறை காவலர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே துரை உயிரிழந்தார்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் கைதி மாயம்? - பரபரப்பு

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புன்னை நகரைச் சேர்ந்தவர் துரை (35).

இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனைக் கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் துரைக்கு திடீரெனமூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சிறை காவலர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே துரை உயிரிழந்தார்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் கைதி மாயம்? - பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.