ETV Bharat / state

Tamilnadu by election 2019:எஸ்டிபிஐ கட்சியின் ஆதரவைக்கோரிய எம்.பி.,வசந்தகுமார்! - sdpi party support dmk congress alliance

நெல்லை: நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ரூபி மனோகரனுக்கு ஆதரவளிக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சித்தலைவர்களை நெல்லையில் சந்தித்து எம்.பி.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

mp Vasanthakumar
author img

By

Published : Oct 7, 2019, 8:47 PM IST


Tamilnadu by election 2019: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற விருக்கிறது . அதில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தேர்தல் பொறுப்புக் குழுத் தலைவர் வசந்தகுமார் எம்.பி., எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் ஆகியோரை நெல்லை எஸ்டிபிஐ அலுவலகத்தில் சந்தித்தார். சில மணிநேரம் நிகழ்ந்த இச்சந்திப்பில் நாங்குநேரி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சிக்கு வசந்தகுமார் கோரிக்கை வைத்தார்.

எஸ்டிபிஐ கட்சித்தலைவர்களை சந்தித்த எம்.பி.,வசந்த குமார்

இந்நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சி, எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக ஐநாவில் கர்ஜித்த மதுரை மாணவி!


Tamilnadu by election 2019: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற விருக்கிறது . அதில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தேர்தல் பொறுப்புக் குழுத் தலைவர் வசந்தகுமார் எம்.பி., எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் ஆகியோரை நெல்லை எஸ்டிபிஐ அலுவலகத்தில் சந்தித்தார். சில மணிநேரம் நிகழ்ந்த இச்சந்திப்பில் நாங்குநேரி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சிக்கு வசந்தகுமார் கோரிக்கை வைத்தார்.

எஸ்டிபிஐ கட்சித்தலைவர்களை சந்தித்த எம்.பி.,வசந்த குமார்

இந்நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சி, எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக ஐநாவில் கர்ஜித்த மதுரை மாணவி!

Intro:நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் எஸ்.டி.பி.ஐ கட்சியிடம் ஆதரவு கோரினார். காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்புக் குழு தலைவர் எச். வசந்தகுமார் எம்.பிBody:நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் எஸ்.டி.பி.ஐ கட்சியிடம் ஆதரவு கோரினார். காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்புக் குழு தலைவர் எச். வசந்தகுமார் எம்.பி

நடைபெறவுள்ள நாங்குநேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் அவருக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியிடம் ஆதரவு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தேர்தல் பொறுப்புக் குழு தலைவர் வசந்தகுமார் எம்.பி தலைமையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் மாநில செயலாளர் அஹமது நவவி ஆகியோரை நெல்லை கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் சந்தித்து சந்தித்து ஆதரவு கோரினர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி ஏர்வாடி பொறுப்பாளர் அமீர்கான், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜகோபால் மற்றும் sdpi நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி, துணை தலைவர்கள் சாகுல் ஹமீது உஸ்மானி, செய்யது அஹ்மது ஸலபி, மாவட்ட பொது செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான், மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முஹம்மது, முல்லை மஜீத். பர்கிட் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முபாரக், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.