ETV Bharat / state

Dengue fever - டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு குறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

author img

By

Published : Oct 6, 2019, 10:28 PM IST

நெல்லை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar

Dengue issue Tamilnadu நெல்லை, தனியார் ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

'தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விட மிகக்குறைவு. இதுவரை 210 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஐந்து நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் அனுமதிக்க அறிவுறுத்தபடுகிறார்கள்.

டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை. அதற்கான நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பணிக்காக கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலை கண்டறியும் வசதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. இந்த ஆண்டு டெங்கு இறப்பு ஏதுமில்லை.' என்றார்.

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இதையும் படிங்க:

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Dengue issue Tamilnadu நெல்லை, தனியார் ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

'தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விட மிகக்குறைவு. இதுவரை 210 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஐந்து நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் அனுமதிக்க அறிவுறுத்தபடுகிறார்கள்.

டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை. அதற்கான நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பணிக்காக கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலை கண்டறியும் வசதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. இந்த ஆண்டு டெங்கு இறப்பு ஏதுமில்லை.' என்றார்.

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இதையும் படிங்க:

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Intro:தமிழகத்தில் 210 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த ஆண்டு டெங்கு இறப்பு ஏதுமில்லை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசு மருத்துவமனையை வைத்து அரசியல் செய்கிறார் நெல்லையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நெல்லையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு
|ஆந்திராவில் 10 ஆயிரத்திற்கும் மேல் காய்ச்சல் பாதிக்கபட்ட நபர்கள் உள்ளனர். கர்நாடகா சிங்கப்பூர் என டெங்கு பாதிப்பு உள்ளது
தமிழகத்தில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது
காய்ச்சல் இருப்பவர்களை கட்டாயமாக கூடுதல் 2 அல்லது 3 தினங்கள் மருத்துவமனையில் இருக்க நிர்பந்திப்பதால் தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

5 நாட்கள் வரை காய்ச்சல் இருப்பவர்களை அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் அனுமதிக்க அறிவுறுத்தபடுகிறார்கள். இது குறித்து பொது மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை
அரச மருத்துவமனையில் டெங்கு பணிக்காக கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர் கட்சி தலைவர்
ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். அரசு மருத்துவமனையில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது
இன்றைய தினத்தில் 210 நபர்கள் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

டெங்குவால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழப்புகள் . ஏதும் இல்லை. அனைத்து அரசு மருத்துவனைகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது.மனசாட்சியில்லாமல் ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது டெங்கு பாதிப்பில்
அரசு புள்ளி விபரங்களை எதையும் மறைக்கவில்லை.அரசை குறித்து குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. அவர் சென்னையில் ஆய்வு செய்த போது நான் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந் தேன் . தவறான தகவல்களை ஸ்டாலின் தரக்கூடாது .அரசு மருத்துவமனையில் எந்த நேரத்திலும் யார்வேண்டுனானாலும் ஆய்வு செய்யலாம்.
மர்ம காய்ச்சல் என்பதே மருத்துவத்தில் இல்லை.காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்கள் ரத்தபரிசோதனை செய்து எந்த காய்ச்சல் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கபடுகிறது.

என்ன காய்ச்சல் என கண்டறியும் வசதி தமிழகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவமனையிலும் உள்ளது.

மர்ம காய்ச்சல் அரசு மருத்துவமனையில் இல்லை ஸ்டாலினுக்கு வேண்டுமானால் மர்ம காய்ச்சல் இருக்கலாம்.

30 க்கும் மேற்ப்பட்ட காய்ச்சல் வகையில் எந்த காய்ச்சல் என்பது 24 மணி நேரத்தில் கண்டறியபடும் வசதி உள்ளது.
என்று தெரிவித்தார்Body:தமிழகத்தில் 210 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த ஆண்டு டெங்கு இறப்பு ஏதுமில்லை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசு மருத்துவமனையை வைத்து அரசியல் செய்கிறார் நெல்லையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நெல்லையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு
|ஆந்திராவில் 10 ஆயிரத்திற்கும் மேல் காய்ச்சல் பாதிக்கபட்ட நபர்கள் உள்ளனர். கர்நாடகா சிங்கப்பூர் என டெங்கு பாதிப்பு உள்ளது
தமிழகத்தில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது
காய்ச்சல் இருப்பவர்களை கட்டாயமாக கூடுதல் 2 அல்லது 3 தினங்கள் மருத்துவமனையில் இருக்க நிர்பந்திப்பதால் தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

5 நாட்கள் வரை காய்ச்சல் இருப்பவர்களை அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் அனுமதிக்க அறிவுறுத்தபடுகிறார்கள். இது குறித்து பொது மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை
அரச மருத்துவமனையில் டெங்கு பணிக்காக கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர் கட்சி தலைவர்
ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். அரசு மருத்துவமனையில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது
இன்றைய தினத்தில் 210 நபர்கள் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

டெங்குவால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழப்புகள் . ஏதும் இல்லை. அனைத்து அரசு மருத்துவனைகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது.மனசாட்சியில்லாமல் ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது டெங்கு பாதிப்பில்
அரசு புள்ளி விபரங்களை எதையும் மறைக்கவில்லை.அரசை குறித்து குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. அவர் சென்னையில் ஆய்வு செய்த போது நான் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந் தேன் . தவறான தகவல்களை ஸ்டாலின் தரக்கூடாது .அரசு மருத்துவமனையில் எந்த நேரத்திலும் யார்வேண்டுனானாலும் ஆய்வு செய்யலாம்.
மர்ம காய்ச்சல் என்பதே மருத்துவத்தில் இல்லை.காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்கள் ரத்தபரிசோதனை செய்து எந்த காய்ச்சல் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கபடுகிறது.

என்ன காய்ச்சல் என கண்டறியும் வசதி தமிழகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவமனையிலும் உள்ளது.

மர்ம காய்ச்சல் அரசு மருத்துவமனையில் இல்லை ஸ்டாலினுக்கு வேண்டுமானால் மர்ம காய்ச்சல் இருக்கலாம்.

30 க்கும் மேற்ப்பட்ட காய்ச்சல் வகையில் எந்த காய்ச்சல் என்பது 24 மணி நேரத்தில் கண்டறியபடும் வசதி உள்ளது.
என்று தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.