ETV Bharat / state

அமமுக கட்சியை பதிவு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது: டிடிவி தினகரன்!

author img

By

Published : Aug 20, 2019, 2:45 PM IST

நெல்லை: அமமுக கட்சியை பதிவு செய்யும் வேலை நடைபெற்று வருவதாகவும், நிலையான சின்னம் கிடைத்தால் நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

மேலும் அவர், ஒரு சிலர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றதால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அமமுக கட்சியை பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்றுவருகிறது. அதனையடுத்து நிலையான சின்னம் கிடைத்தால் நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

மேலும் அவர், ஒரு சிலர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றதால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அமமுக கட்சியை பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்றுவருகிறது. அதனையடுத்து நிலையான சின்னம் கிடைத்தால் நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.

Intro:கட்சி பதிவு செய்யும் வேலை நடந்துவருகிறது.அதன் பின்னர் நிலையான சின்னம் கிடைத்த நாங்குநேரி, விக்ரவாண்டி தேர்தலில் போட்டியிடுவோம் என நெல்லையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.


சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பால் விலை உயர்வை ஏற்க முடியாதது ஏழை மக்களை பாதிக்கும் இதனை அரசு திரும்ப பெறவேண்டும்.உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்துவார்களா என பார்ப்போம் என தெரிவித்தார்.கட்சியிலிருந்து ஒரு சிலர் பிரிந்து சென்றதால் காட்சிக்கு பாதிப்பு இல்லை எங்களுக்கு கூடும் கூட்டம் காட்டும் என்றார்.மேலும் லஞ்சம் ஊழலுக்காகவே மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது என ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு பாம்பின் கால் பாம்பறியும் என தெரிவித்தார்.மேலும் கட்சி பதிவு செய்யும் வேலை முடிந்து நிலையான சின்னம் கிடைத்தபின்னர் நாங்குநேரி, விக்ரவாண்டி தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்Body:கட்சி பதிவு செய்யும் வேலை நடந்துவருகிறது.அதன் பின்னர் நிலையான சின்னம் கிடைத்த நாங்குநேரி, விக்ரவாண்டி தேர்தலில் போட்டியிடுவோம் என நெல்லையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.


சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பால் விலை உயர்வை ஏற்க முடியாதது ஏழை மக்களை பாதிக்கும் இதனை அரசு திரும்ப பெறவேண்டும்.உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடத்துவார்களா என பார்ப்போம் என தெரிவித்தார்.கட்சியிலிருந்து ஒரு சிலர் பிரிந்து சென்றதால் காட்சிக்கு பாதிப்பு இல்லை எங்களுக்கு கூடும் கூட்டம் காட்டும் என்றார்.மேலும் லஞ்சம் ஊழலுக்காகவே மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது என ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு பாம்பின் கால் பாம்பறியும் என தெரிவித்தார்.மேலும் கட்சி பதிவு செய்யும் வேலை முடிந்து நிலையான சின்னம் கிடைத்தபின்னர் நாங்குநேரி, விக்ரவாண்டி தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.