ETV Bharat / state

ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர் வீட்டில் 100 சவரன் நகை திருட்டு - 100 sovereigns of gold theft

நெல்லை: பணகுடி அருகே ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அலுவலரின் வீட்டில் 100 சவரன் நகையை திருடிச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

theft
author img

By

Published : Jul 14, 2019, 5:35 PM IST

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் சங்கு நகரில் வசித்துவருபவர் பாலன். ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அலுவலரான இவர் தனது, மனைவி, மற்றும் மகனுடன் வசித்துவருகிறார். இந்நிலையில், பாலன் தனது மனைவியுடன் கேரளாவிற்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தனது வீட்டிற்கு வந்த பாலனின் மகன் விபின், முன்பக்க கதவு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ஒரு லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

கொள்ளை நடைபெற்ற வீடு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் சங்கு நகரில் வசித்துவருபவர் பாலன். ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அலுவலரான இவர் தனது, மனைவி, மற்றும் மகனுடன் வசித்துவருகிறார். இந்நிலையில், பாலன் தனது மனைவியுடன் கேரளாவிற்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தனது வீட்டிற்கு வந்த பாலனின் மகன் விபின், முன்பக்க கதவு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ஒரு லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

கொள்ளை நடைபெற்ற வீடு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Intro:நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி பாலன் என்பவரின் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு. பணகுடி போலீசார் விசாரணை.Body:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தில் சங்கு நகரில் விபின் என்பர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் தனியார் கல்லூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய அப்பா முன்னாள் தொலைதொடர்பு அதிகாரியாக பணியாற்றியவர். விபினுடைய அப்பாவும் அம்மாவும் கேரளா சென்றுள்ளனர். இந்நிலையில்
நேற்று இரவு விபின் தனது மனைவி விட்டுக்கு போய்விட்டு காலையில் தனது விட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது விட்டின் கேட்டை திறந்து கிடந்ததை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். இவர் விட்டில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 1 ஒரு லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையினை மேற்கொண்டனர்.இதனிடையே சங்கு நகருக்கு வந்த வள்ளியூர் ஏ.எஸ்.பி ஹரிகரண் பிரசாத் அவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டார். மற்றும் பணகுடி போலிசாரும் இணைந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து சோதனை செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.