ETV Bharat / state

ஆண்டிப்பட்டியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு - திமுக வேட்பாளர் உறுதி - திமுக வேட்பாளர்

தேனி: தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையான குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஆண்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜன் உறுதியளித்துள்ளார்.

பரப்புரையைத் தொடங்கிய திமுக வேட்பாளர்
author img

By

Published : Mar 18, 2019, 10:58 PM IST

ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக சார்பில் மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் வேட்பாளர் மகாராஜன், தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டிலிருந்து பிரச்சார வாகனத்தில் தனது பரப்புரையை தொடங்கி தேனி மதுரை சாலை வழியாக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையான குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும். முல்லை பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 45 கண்மாயில் நீர் நிரப்பப்படும் எனத் தெரிவித்தார். மேலும் தனக்கு வாக்களித்தால் ஆண்டிபட்டியை அரசம்பட்டியாக மாற்றுவேன், என்று உறுதியளித்தார்.

பரப்புரையைத் தொடங்கிய திமுக வேட்பாளர்

இந்த பரப்புரையில் திமுக பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக சார்பில் மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் வேட்பாளர் மகாராஜன், தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டிலிருந்து பிரச்சார வாகனத்தில் தனது பரப்புரையை தொடங்கி தேனி மதுரை சாலை வழியாக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையான குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும். முல்லை பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 45 கண்மாயில் நீர் நிரப்பப்படும் எனத் தெரிவித்தார். மேலும் தனக்கு வாக்களித்தால் ஆண்டிபட்டியை அரசம்பட்டியாக மாற்றுவேன், என்று உறுதியளித்தார்.

பரப்புரையைத் தொடங்கிய திமுக வேட்பாளர்

இந்த பரப்புரையில் திமுக பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர்.

Intro: மகாராஜனுக்கு வாக்களித்தால்! ஆண்டிபட்டியை அரசபட்டியாக மாற்றுவேன்! தேர்தல் பரப்புரையைத் துவக்கிய ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பு.


Body: தமிழகத்தில் காலியாக உள்ள சட்ட மன்ற தொகுதிகளில் 18தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து திமுக சார்பாக நேற்று மாலை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலைதிமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை முதல் வேட்பாளர் தனது தேர்தல்பிரசாரத்தை மகாராஜன் துவக்கினார். ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டிலிருந்து பிரச்சார வாகனத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கி தொடர்ந்து தேனி மதுரை சாலை வழியாக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
முன்னதாக செயாதியாளராகள் சந்திப்பில் பேசிய அவர், தொகுதி மக்களின் முக்கிய பிரச்சினையான குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும். முல்லை பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிபட்டி தாலுகாவில் வறண்டு நிலையில் உள்ள 45கண்மாயில் நீர் நிரப்பப்படும் எனத்தெரிவித்தார். மேலும் இந்த
மகாராஜனுக்கு வாக்களித்தால்! ஆண்டிபட்டியை அரசபட்டியாக மாற்றுவேன்! என தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார்.




Conclusion: இந்த பரபரப்புரையில் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், மற்றும் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

பேட்டி : மகாராஜன் (ஆண்டிபட்டி திமுக வேட்பாளர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.