ETV Bharat / state

குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடிக்கக் கோரிக்கை!

நீலகிரி: சுற்றுலாத் தலங்களில் உள்ள குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : Nov 8, 2019, 10:44 PM IST

குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடிக்க கோரிக்கை!


நீலகிரி மாவட்டம் குன்னூர்ப் பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ் போன்ற பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் அதிக அளவில் குரங்குகள் நுழைந்து சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் பயணிகளின் கையில் உள்ள தின்பண்டங்களை பிடுங்கிச் செல்கிறது.

இதனால் அப்பகுதிக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இந்நிலையில், டால்பின் நோஸ் காட்சி முனையைப் பார்வையிட வந்த, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் கையில் இருந்த, பணப்பையை குரங்குகள் பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியது. பின்னர் இது குறித்து உடனடியாக சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு தரும் குரங்குகள்

இதையடுத்து வனத்துறையினர் 500 அடி பள்ளத்தில் விழுந்த பணப்பையை கடும் சிரமத்திற்குப் பின், எடுத்து சுற்றுலாப் பயணிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் சுற்றுலாத் தலங்களில் கூண்டுகள் வைத்து, குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

தாகம் தீர்க்க குடிநீரின்றி 15 குரங்குகள் உயிரிழந்த சோகம்!


நீலகிரி மாவட்டம் குன்னூர்ப் பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ் போன்ற பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் அதிக அளவில் குரங்குகள் நுழைந்து சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் பயணிகளின் கையில் உள்ள தின்பண்டங்களை பிடுங்கிச் செல்கிறது.

இதனால் அப்பகுதிக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இந்நிலையில், டால்பின் நோஸ் காட்சி முனையைப் பார்வையிட வந்த, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் கையில் இருந்த, பணப்பையை குரங்குகள் பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியது. பின்னர் இது குறித்து உடனடியாக சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு தரும் குரங்குகள்

இதையடுத்து வனத்துறையினர் 500 அடி பள்ளத்தில் விழுந்த பணப்பையை கடும் சிரமத்திற்குப் பின், எடுத்து சுற்றுலாப் பயணிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் சுற்றுலாத் தலங்களில் கூண்டுகள் வைத்து, குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

தாகம் தீர்க்க குடிநீரின்றி 15 குரங்குகள் உயிரிழந்த சோகம்!

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் சிம்ஸ் பார்க் டால்பின் நோஸ் போன்ற பகுதிகளில் வனத்தையோட்டியுள்ள பகுதிகள் ஆகும் இங்கு அதிக அளவில் குரங்குகள் பூங்காவில் நுழைந்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது மேலும் கையில் உள்ள தின்பண்டங்களை பிடுங்கிச் சென்று விடுகிறது குழந்தைகள் பெரியோர்கள் சுற்றுலாத்தலங்களில் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர் டால்பின் நோஸ் காட்சி முனையில் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் கையில் இருந்த பணப்பையை பிடுங்கி குரங்குகள் பள்ளத்தாக்கில் வீசியது உடனடியாக சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து வனத்துறையினர் 500 அடி பள்ளத்தில் விழுந்த பணப்பையை கடும் சிரமத்திற்கு மத்தியில் பள்ளத்தில் இறங்கி பணப்பையை மீட்டு சுற்றுலா பயணிகளும் ஒப்படைத்தனர் மேலும் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்களில் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் சிம்ஸ் பார்க் டால்பின் நோஸ் போன்ற பகுதிகளில் வனத்தையோட்டியுள்ள பகுதிகள் ஆகும் இங்கு அதிக அளவில் குரங்குகள் பூங்காவில் நுழைந்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது மேலும் கையில் உள்ள தின்பண்டங்களை பிடுங்கிச் சென்று விடுகிறது குழந்தைகள் பெரியோர்கள் சுற்றுலாத்தலங்களில் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர் டால்பின் நோஸ் காட்சி முனையில் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் கையில் இருந்த பணப்பையை பிடுங்கி குரங்குகள் பள்ளத்தாக்கில் வீசியது உடனடியாக சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து வனத்துறையினர் 500 அடி பள்ளத்தில் விழுந்த பணப்பையை கடும் சிரமத்திற்கு மத்தியில் பள்ளத்தில் இறங்கி பணப்பையை மீட்டு சுற்றுலா பயணிகளும் ஒப்படைத்தனர் மேலும் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்களில் கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.