ETV Bharat / state

தொடர் விடுமுறை: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - tourist visit Nilgiri for Diwali leave

நீலகிரி: தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.

Nilgiri tourism
author img

By

Published : Oct 29, 2019, 5:10 PM IST

தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக உதகை, குன்னூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதந்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை

குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் வாடகை வாகன ஓட்டுநர்கள், கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயிலில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்துக் காவலர்களைப் பணி அமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சாலை வசதியை சீர் செய்துதர வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நீராவி எஞ்சின்: குன்னூர்-உதகை இடையே சோதனை ஓட்டம்

தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக உதகை, குன்னூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதந்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை

குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் வாடகை வாகன ஓட்டுநர்கள், கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயிலில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்துக் காவலர்களைப் பணி அமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சாலை வசதியை சீர் செய்துதர வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நீராவி எஞ்சின்: குன்னூர்-உதகை இடையே சோதனை ஓட்டம்

Intro:தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம் தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்ற நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்குவிகின்றனர் குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா காட்டேரி பூங்கா டால்பின் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது இதனால் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது   சிம்ஸ் பார்க் மற்றும் காட்டேரி பூங்காவில் பூத்துக்குலுங்கும்மலர்களை கண்டு ரசிக்கின்றனர் குன்னூர் ஊட்டிகுன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் மேலும் சுற்றுலா செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தளங்களில் பொழுதைக் கழிக்க முடியாமல் உள்ளது எனவே சுற்றுலா செல்லும் சாலைகளில் போக்குவரத்து காவலர்களின் பணி அமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சாலை வசதியை சீர் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்








Body:தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம் தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்ற நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்குவிகின்றனர் குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா காட்டேரி பூங்கா டால்பின் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது இதனால் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது   சிம்ஸ் பார்க் மற்றும் காட்டேரி பூங்காவில் பூத்துக்குலுங்கும்மலர்களை கண்டு ரசிக்கின்றனர் குன்னூர் ஊட்டிகுன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் மேலும் சுற்றுலா செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தளங்களில் பொழுதைக் கழிக்க முடியாமல் உள்ளது எனவே சுற்றுலா செல்லும் சாலைகளில் போக்குவரத்து காவலர்களின் பணி அமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சாலை வசதியை சீர் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.