ETV Bharat / state

மலை ரயில் சேவை - ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது

நீலகிாி: நீலகிாி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த குன்னுாா்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை தற்போது தொடங்கியுள்ளது.

nilgiri mountain passenger train
author img

By

Published : Oct 26, 2019, 1:03 PM IST

நீலகிாி மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் மண்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.

குன்னுாா்-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தொடங்கியது

இந்த நிலையில் மழையின் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைத்துள்ளனர்.

இதையும் படிக்க: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நீராவி எஞ்சின்: குன்னூர்-உதகை இடையே சோதனை ஓட்டம்

நீலகிாி மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் மண்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.

குன்னுாா்-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தொடங்கியது

இந்த நிலையில் மழையின் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைத்துள்ளனர்.

இதையும் படிக்க: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நீராவி எஞ்சின்: குன்னூர்-உதகை இடையே சோதனை ஓட்டம்

Intro:நீலகிாி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக  நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலைரயில் குன்னுாா் மேட்டுப்பாளையம் இடையே மலைரயில்  போக்குவரத்து துவங்கியது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிாி மாவட்டத்தில் சில நாட்கள்  பலத்த மழை பெய்தால் மண்சாிவு நிலச்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது  இதேபோல் மலை ரயில் பாதையில்  ஆங்காங்கே  பாறைகள் மற்றும் மரங்கள் விழுவதால்  தண்டவாளங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது ,  இந்த நிலையில் குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைரயில் பாதையில்  மழையின் காரணமாக  பாறைகளுடன் மண்சாிவு  மற்றும் மரங்கள் விழுவதால்  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு  கருதி       குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலைரயிலும்  மேட்டுப்பாளையம் முதல் குன்னுாா் வரை இயக்கப்படும் மலை ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது   , குன்னுாா் முதல் ஊட்டி வரை இயங்கும்  மலைரயில் கனமழையின் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தற்போது மழையின் சீற்றம் குறைந்ததை தொடர்ந்து மீண்டும் குன்னூர் உதகை மலை ரயில் போக்குவரத்தும் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான மலை ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Body:நீலகிாி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக  நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலைரயில் குன்னுாா் மேட்டுப்பாளையம் இடையே மலைரயில்  போக்குவரத்து துவங்கியது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிாி மாவட்டத்தில் சில நாட்கள்  பலத்த மழை பெய்தால் மண்சாிவு நிலச்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது  இதேபோல் மலை ரயில் பாதையில்  ஆங்காங்கே  பாறைகள் மற்றும் மரங்கள் விழுவதால்  தண்டவாளங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து  பாதிக்கப்பட்டது ,  இந்த நிலையில் குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைரயில் பாதையில்  மழையின் காரணமாக  பாறைகளுடன் மண்சாிவு  மற்றும் மரங்கள் விழுவதால்  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு  கருதி       குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலைரயிலும்  உதகை முதல் குன்னுாா் வரை இயக்கப்படும் மலை ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது   , குன்னுாா் முதல் ஊட்டி வரை இயங்கும்  மலைரயில் கனமழையின் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தற்போது மழையின் சீற்றம் குறைந்ததை தொடர்ந்து மீண்டும் குன்னூர் உதகை மலை ரயில் போக்குவரத்தும் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான மலை ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.