ETV Bharat / state

கனமழை காரணமாக மேரக்காய் விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் வேதனை

author img

By

Published : Oct 23, 2019, 10:44 AM IST

நீலகிரி: கனமழை பெய்து வருவதன் காரணமாக மேரக்காய் விவசாயம் பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேரக்காய் விவசாயம் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கும் மலைத்தோட்ட காய்கறி வகைகளில் குறைந்த முதலீட்டில் கூடுதல் வருமானம் தருவது மேரக்காய். இதைப் பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக மழை இல்லாததால் மலை தோட்ட காய்கறி விவசாயம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மேரக்காய் பயிரிட்ட விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மேரக்காய் விவசாயம் பாதிப்பு

குறிப்பாக குன்னூர், ஜெகதளா, கொலகோம்பை, தூதூர் மட்டம், உபதலை உள்ளிட்ட பகுதிகளில் 1,000 ஏக்கரில் விவசாயிகள் மேரக்காயை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பயிரிட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கனமழை காரணமாக சுமார் 50 வீடுகள் சேதம்!

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கும் மலைத்தோட்ட காய்கறி வகைகளில் குறைந்த முதலீட்டில் கூடுதல் வருமானம் தருவது மேரக்காய். இதைப் பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக மழை இல்லாததால் மலை தோட்ட காய்கறி விவசாயம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மேரக்காய் பயிரிட்ட விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மேரக்காய் விவசாயம் பாதிப்பு

குறிப்பாக குன்னூர், ஜெகதளா, கொலகோம்பை, தூதூர் மட்டம், உபதலை உள்ளிட்ட பகுதிகளில் 1,000 ஏக்கரில் விவசாயிகள் மேரக்காயை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பயிரிட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கனமழை காரணமாக சுமார் 50 வீடுகள் சேதம்!

Intro:நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மேரக்காய் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் கவலை


நீலகிரி மாவட்டத்தில் மலைத்தோட்ட காய்கறி வகைகளில் குறைந்த முதலீட்டில் கூடுதல் வருமானம் தருவது மேரக்காய். மாவட்டத்தில்  பெரும்பாலான விவசாயிகள் மேரைக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக மழை இல்லாததால் மலை தோட்ட காய்கறி விவசாயம்  பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதே போல மேரக்காய் பயிரிட்ட விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.சீதோஷண நிலை மாறுபாடு காரணமாக போதிய விளைச்சல் இல்லாதால் மேரக்காய் பயிரிட்ட  விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.


குன்னூர், ஜெகதளா,கொலகோம்பை, தூதூர் மட்டம்,உபதலை உள்ளிட்ட 1000 ஏக்கரில்  பயிரிட்டுள்ள மேரக்காய் தோட்டங்கள் குறைந்த செலவில், கூடுதல் லாபம் கிடைப்பதால், மேரக்காய் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பாண்டில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால், பெரும்பாலான மேரக்காய் பாதிக்கப்பட்டன தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு  விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்




Body:நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மேரக்காய் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் கவலை


நீலகிரி மாவட்டத்தில் மலைத்தோட்ட காய்கறி வகைகளில் குறைந்த முதலீட்டில் கூடுதல் வருமானம் தருவது மேரக்காய். மாவட்டத்தில்  பெரும்பாலான விவசாயிகள் மேரைக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக மழை இல்லாததால் மலை தோட்ட காய்கறி விவசாயம்  பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதே போல மேரக்காய் பயிரிட்ட விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.சீதோஷண நிலை மாறுபாடு காரணமாக போதிய விளைச்சல் இல்லாதால் மேரக்காய் பயிரிட்ட  விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.


குன்னூர், ஜெகதளா,கொலகோம்பை, தூதூர் மட்டம்,உபதலை உள்ளிட்ட 1000 ஏக்கரில்  பயிரிட்டுள்ள மேரக்காய் தோட்டங்கள் குறைந்த செலவில், கூடுதல் லாபம் கிடைப்பதால், மேரக்காய் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பாண்டில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால், பெரும்பாலான மேரக்காய் பாதிக்கப்பட்டன தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு  விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.