ETV Bharat / state

குன்னூரில் 2 மணி நேரம் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

author img

By

Published : Jun 30, 2021, 12:37 PM IST

குன்னூரில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை  மழை செய்திகள்  நீலகிரி குன்னூரில் மழை  heavy rain  கனமழை  kunnur rain  kunnur farmers felt happy because of heavy rain  farmers felt happy because of heavy rain  குன்னூரில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி  குன்னூரில் மழை  ஜிம்கானா தடுப்பணை  கரன்சி தடுப்பணை  பர்லியார் அணை
2 மணி நேரம் கனமழை

நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜூன் 29) இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. குறிப்பாக கேத்தி, எடப்பள்ளி, அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை  மழை செய்திகள்  நீலகிரி குன்னூரில் மழை  heavy rain  கனமழை  kunnur rain  kunnur farmers felt happy because of heavy rain  farmers felt happy because of heavy rain  குன்னூரில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி  குன்னூரில் மழை  ஜிம்கானா தடுப்பணை  கரன்சி தடுப்பணை  பர்லியார் அணை

குன்னூரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பர்லியார் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதேபோல் கரன்சி தடுப்பணை, ஜிம்கானா தடுப்பணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சசிகலா உட்பட 501 பேர் மீது வழக்குப்பதிவு - முன்னாள் அமைச்சர் கொடுத்தப் புகாரில் நடவடிக்கை

நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜூன் 29) இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. குறிப்பாக கேத்தி, எடப்பள்ளி, அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை  மழை செய்திகள்  நீலகிரி குன்னூரில் மழை  heavy rain  கனமழை  kunnur rain  kunnur farmers felt happy because of heavy rain  farmers felt happy because of heavy rain  குன்னூரில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி  குன்னூரில் மழை  ஜிம்கானா தடுப்பணை  கரன்சி தடுப்பணை  பர்லியார் அணை

குன்னூரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பர்லியார் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதேபோல் கரன்சி தடுப்பணை, ஜிம்கானா தடுப்பணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சசிகலா உட்பட 501 பேர் மீது வழக்குப்பதிவு - முன்னாள் அமைச்சர் கொடுத்தப் புகாரில் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.