ETV Bharat / state

கோத்தகிரி பேரூராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன!

நீலகிரி: கோத்தகிரி பேரூராட்சியில் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் 1000 மரக்கன்றுகள் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில் நடப்பட்டன.

author img

By

Published : Aug 18, 2019, 8:24 AM IST

1000 மரக்கன்றுகள் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில்   நடப்பட்டது

கோத்தகிரி பேரூராட்சி சார்பாக 1000 மரக்கன்றுகள் நீலகிரி மாவட்டம் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் பேருராட்சியின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில் நடப்பட்டன. இதில் வட்டாட்சியர், நுகர்வோர் அமைப்புகள், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் இணைந்து பேரூராட்சிக்குச் சொந்தமான பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டனர்.

கோத்தகிரி
கோத்தகிரி பேருராட்சியில் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன

உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் பேசுகையில், மரங்களே நம் எதிர்கால வாழ்க்கையின் உயிர்நாடி மாணவ மாணவிகள் மரம் வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். மேலும் மரங்கள் அதிக அளவில் வளர்ப்பதினால் அதிக அளவில் மழையைப் பெறமுடியும் என்று கூறினார்.

கோத்தகிரி பேரூராட்சி சார்பாக 1000 மரக்கன்றுகள் நீலகிரி மாவட்டம் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் பேருராட்சியின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில் நடப்பட்டன. இதில் வட்டாட்சியர், நுகர்வோர் அமைப்புகள், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் இணைந்து பேரூராட்சிக்குச் சொந்தமான பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டனர்.

கோத்தகிரி
கோத்தகிரி பேருராட்சியில் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன

உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் பேசுகையில், மரங்களே நம் எதிர்கால வாழ்க்கையின் உயிர்நாடி மாணவ மாணவிகள் மரம் வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். மேலும் மரங்கள் அதிக அளவில் வளர்ப்பதினால் அதிக அளவில் மழையைப் பெறமுடியும் என்று கூறினார்.

Intro:கோத்தகிரி பேருராட்சி சார்பாக ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருராட்சியில் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் ஒரேஇடத்தில் 1000 மரக்கன்றுகள் பேருராட்சிகளின்உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில் கோத்தகிரி பேருராட்சி செயல்அலுவலர் முகமது இப்ராகிம் ஏற்பாட்டில் துப்புறவு ஆய்வாளர் கண்ணன் முன்னிலையில்  நடப்பட்டது  இதில் வட்டாச்சியர், நுகர்வோர் அமைப்புகள், பேருராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்... இத்துடன் 1000 மரகன்றுகள்பேருராட்சியி்ன்  பல இடங்களில் நடபட்டது பேருராட்சிகளின் உதவி இயக்குநர் உரையில் மரங்களே நம் எதிர்கால வாழ்க்கையின் ஜீவநாடி மாணவ மாணவிகள் மரம் வளர்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என பேருரட்சியின் எந்த பகுதியில் மரகன்றுகளை நடும் நிகழ்ச்சி நடத்தினாலும் பேருராட்சிஅனைத்து உதவிகளையும் செய்யும்மேலும் மரங்கள் அதிக அளவில் வளர்ப்பது அதிக அளவில் மழையை பெறமுடியும் என்றார்...


Body:கோத்தகிரி பேருராட்சி சார்பாக ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருராட்சியில் ரைபிள் ரேன்ஷ் என்ற பகுதியில் ஒரேஇடத்தில் 1000 மரக்கன்றுகள் பேருராட்சிகளின்உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் தலைமையில் கோத்தகிரி பேருராட்சி செயல்அலுவலர் முகமது இப்ராகிம் ஏற்பாட்டில் துப்புறவு ஆய்வாளர் கண்ணன் முன்னிலையில்  நடப்பட்டது  இதில் வட்டாச்சியர், நுகர்வோர் அமைப்புகள், பேருராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்... இத்துடன் 1000 மரகன்றுகள்பேருராட்சியி்ன்  பல இடங்களில் நடபட்டது பேருராட்சிகளின் உதவி இயக்குநர் உரையில் மரங்களே நம் எதிர்கால வாழ்க்கையின் ஜீவநாடி மாணவ மாணவிகள் மரம் வளர்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என பேருரட்சியின் எந்த பகுதியில் மரகன்றுகளை நடும் நிகழ்ச்சி நடத்தினாலும் பேருராட்சிஅனைத்து உதவிகளையும் செய்யும்மேலும் மரங்கள் அதிக அளவில் வளர்ப்பது அதிக அளவில் மழையை பெறமுடியும் என்றார்...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.