ETV Bharat / state

மரத்திலிருந்து தவறி விழுந்த கரடி உயிரிழப்பு!

author img

By

Published : May 14, 2020, 6:07 PM IST

நீலகிாி: கோத்தகிாி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து எட்டு வயதுள்ள பெண் கரடி பாிதாபமாக உயிாிழந்தது.

மரத்திலிருந்து தவறி விழுந்த கரடி உயிரிழப்பு!
மரத்திலிருந்து தவறி விழுந்த கரடி உயிரிழப்பு!

நீலகிாி மாவட்டம், கோத்தகிாி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக, உணவு மற்றும் தண்ணீா் தேடி கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. அவ்வப்போது அங்குள்ள மரங்களில் மேலே ஏறி விளையாடி வருகின்றன.

இந்நிலையில் கோத்தகிாி அருகேயுள்ள காிக்கையூா் பகுதியில் உள்ள நாவல்மரத்தில் கரடி ஒன்று மேலே ஏறி விளையாடிக்கொண்டிருந்தது அப்போது கரடி மேலிருந்து கீழே திடீரென தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த கரடி பரிதாபமாக உயிாிழந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினா், கரடியின் உடலை மீட்டு அங்கேயே பிரேத பாிசோதனை மேற்காண்டனா். பிரேத பாிசோதனையில் இறந்த கரடி 8 வயதுள்ள பெண் கரடி என, வனத்துறையினா் தொிவித்தனர்.

இதையும் படிங்க....ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தமிழக அரசு ஆணை

நீலகிாி மாவட்டம், கோத்தகிாி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக, உணவு மற்றும் தண்ணீா் தேடி கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. அவ்வப்போது அங்குள்ள மரங்களில் மேலே ஏறி விளையாடி வருகின்றன.

இந்நிலையில் கோத்தகிாி அருகேயுள்ள காிக்கையூா் பகுதியில் உள்ள நாவல்மரத்தில் கரடி ஒன்று மேலே ஏறி விளையாடிக்கொண்டிருந்தது அப்போது கரடி மேலிருந்து கீழே திடீரென தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த கரடி பரிதாபமாக உயிாிழந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினா், கரடியின் உடலை மீட்டு அங்கேயே பிரேத பாிசோதனை மேற்காண்டனா். பிரேத பாிசோதனையில் இறந்த கரடி 8 வயதுள்ள பெண் கரடி என, வனத்துறையினா் தொிவித்தனர்.

இதையும் படிங்க....ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தமிழக அரசு ஆணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.