ETV Bharat / state

குன்னூர் காட்டு எருமைகளிடையே பயங்கரச் சண்டை! - காட்டெருமையின் அட்டகாசம்

நீலகிரி: குன்னூர் சிம்ஸ்பார்க் கேட்டின் முன் பகுதியில் இரு காட்டு எருமைகளிடையே பயங்கர சண்டை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

coonoor-byson-problem
coonoor-byson-problem
author img

By

Published : Dec 19, 2019, 10:56 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர் பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சில சமயங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை காட்டெருமைக் கூட்டம், சிம்ஸ் பூங்கா பகுதியில் நடமாடி கொண்டிருந்தது. அப்போது, திடீர் என்று இரண்டு காட்டெருமைகள் சாலையில் சண்டையில் ஈடுபட்டு பயங்கரமாக மோதிக் கொண்டன.

காட்டு எருமைகளிடையே பயங்கரச் சண்டை

இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காட்டெருமைகளின் சண்டைக் காட்சியை பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்போனில் படம் பிடித்தனர். மேலும், இப்பகுதியில் வரும் காட்டெருமைகளை வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என பொது மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர் பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சில சமயங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை காட்டெருமைக் கூட்டம், சிம்ஸ் பூங்கா பகுதியில் நடமாடி கொண்டிருந்தது. அப்போது, திடீர் என்று இரண்டு காட்டெருமைகள் சாலையில் சண்டையில் ஈடுபட்டு பயங்கரமாக மோதிக் கொண்டன.

காட்டு எருமைகளிடையே பயங்கரச் சண்டை

இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காட்டெருமைகளின் சண்டைக் காட்சியை பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்போனில் படம் பிடித்தனர். மேலும், இப்பகுதியில் வரும் காட்டெருமைகளை வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என பொது மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்

Intro:குன்னூர் சிம்ஸ்பார்க் கேட்டின் முன் பகுதியில் இரு காட்டு எருமைகளிடையே பயங்கர சண்டையால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர் பகுதிகளில் சமிப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது
குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதிகளில் கூட்டம்கூட்டமாக சிலசமயங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் காணப்படும் இந்த நிலையில் இன்று காலை காட்டெருமை கூட்டம் சிம்ஸ் பூங்கா பகுதியில் நடமாடின
திடிர் என்று இரண்டு காட்டெருமைகள் சாலையில் சண்டையில் இறங்கி பயங்கரமாக மோதி கொண்டன
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது காட்டெருமைகளின் சண்டை காட்சியை பொதுமக்களும் சுற்றுலாபயணிகளும் செல்போனில் படம் பிடித்தனர்.மேலும் இப்பகுதியில் வரும் காட்டெருமைகளை வனப்பகுதியில் விரட்டவேண்டும் என போது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்


Body:குன்னூர் சிம்ஸ்பார்க் கேட்டின் முன் பகுதியில் இரு காட்டு எருமைகளிடையே பயங்கர சண்டையால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர் பகுதிகளில் சமிப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது
குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதிகளில் கூட்டம்கூட்டமாக சிலசமயங்களில் காட்டெருமைகளின் நடமாட்டம் காணப்படும் இந்த நிலையில் இன்று காலை காட்டெருமை கூட்டம் சிம்ஸ் பூங்கா பகுதியில் நடமாடின
திடிர் என்று இரண்டு காட்டெருமைகள் சாலையில் சண்டையில் இறங்கி பயங்கரமாக மோதி கொண்டன
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது காட்டெருமைகளின் சண்டை காட்சியை பொதுமக்களும் சுற்றுலாபயணிகளும் செல்போனில் படம் பிடித்தனர்.மேலும் இப்பகுதியில் வரும் காட்டெருமைகளை வனப்பகுதியில் விரட்டவேண்டும் என போது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.