ETV Bharat / state

கும்பகோணத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்!

author img

By

Published : Dec 27, 2019, 8:15 AM IST

தஞ்சாவூர்: உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைச் செலுத்திவருகின்றனர்.

கும்பகோணத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்
கும்பகோணத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 48 பஞ்சாயத்துகள், 21 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், ஒரு லட்சத்து ஏழாயிரத்து 256 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 114 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்.

இதேபோன்று, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 222 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 208 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 22ஆயிரத்து 671 பெண் வாக்களர்கள், இரண்டு மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் 176 வாக்குச்சாவடிகளில், 40,165 ஆண் வாக்காளர்கள், 40,165 பெண் வாக்காளர்கள், இரண்டு மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 80,451 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 180 வாக்குச்சாவடி மையங்களில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 978 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 753 பெண் வாக்காளர்கள், ஒன்பது மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 740 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கும்பகோணத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், திருவிடை மருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன் உள்ளிட்ட பலர் காலையிலேயே தங்களது வாக்குகளைச் செலுத்திவிட்டனர். அதேபோல் மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்!

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 48 பஞ்சாயத்துகள், 21 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், ஒரு லட்சத்து ஏழாயிரத்து 256 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 114 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளார்கள்.

இதேபோன்று, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 222 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 208 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 22ஆயிரத்து 671 பெண் வாக்களர்கள், இரண்டு மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் 176 வாக்குச்சாவடிகளில், 40,165 ஆண் வாக்காளர்கள், 40,165 பெண் வாக்காளர்கள், இரண்டு மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 80,451 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 180 வாக்குச்சாவடி மையங்களில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 978 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 753 பெண் வாக்காளர்கள், ஒன்பது மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 740 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கும்பகோணத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், திருவிடை மருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன் உள்ளிட்ட பலர் காலையிலேயே தங்களது வாக்குகளைச் செலுத்திவிட்டனர். அதேபோல் மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்!

Intro:தஞ்சாவூர் டிச 27


தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தில் முதல்கட்ட தேர்தல் தொடங்கியது சாக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி செழியன் உள்ளிட்ட பலர் காலையிலேயே வாக்களித்து விட்டனர் தொடர்ந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து

Body:

தஞ்சை மாவட்டம்
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 48 பஞ்சாயத்துக்கள், 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 277 வாக்குச்சாவடிகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 256 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 114 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 375 வாக்காளிக்க தகுதி பெற்றவர்கள். .


இதே போன்று திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 222 வாக்குச்சாவடிகளில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 208 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 671 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 881 வாக்காளர்கள் உள்ளனர்.


திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் 176 வாக்குச்சாவடிகளில், 40,165 ஆண் வாக்காளர்களும், 40,165 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 80,451 வாக்காளர்கள் உள்ளனர்.


பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 180 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 978 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 753 பெண் வாக்காளர்களும், 9 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 740 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.