ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு! - மூன்றடுக்கு பாதுகாப்பு வளயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

தஞ்சாவூர்: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததால், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில்
author img

By

Published : Aug 25, 2019, 7:45 AM IST

Updated : Aug 26, 2019, 1:36 PM IST

ஆறு பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக உளவுத்துறை எச்சரித்ததால், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லக்கூடிய நிலையில், இரண்டாவது நாளாக இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

கோபுரங்கள், நுழைவாயில்களிலும் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், பக்தர்களின் உடைமைகள், அவர்களுடைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆறு பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக உளவுத்துறை எச்சரித்ததால், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லக்கூடிய நிலையில், இரண்டாவது நாளாக இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

கோபுரங்கள், நுழைவாயில்களிலும் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், பக்தர்களின் உடைமைகள், அவர்களுடைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Intro:தஞ்சாவூர் ஆக 24

6 தீவிரவாதிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்ததாக உளவுத்துறை எச்சரித்ததால் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூன்றடுக்கு பாதுகாப்பு, தீவிர பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிBody:மத்திய உளவுத்துறை எச்சரித்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வரக்கூடிய பக்தர்கள், பொதுமக்கள் தீவிர
சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

6 தீவிரவாதிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்ததாக உளவுத்துறை எச்சரித்ததால் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லக்கூடிய நிலையில் இரண்டாவது நாளாக கூடுதலாக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கோபுரங்கள் நுழைவாயில் களிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் வரக்கூடிய பக்தர்களின் உடமைகள் மற்றும் அவளுடைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் உள்ளே வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பு வளையத்திற்கு உள்புறமாகவே அனுப்பப்படுகின்றனர். அவர்கள் கொண்டு வரக்கூடிய உடமைகள் அனைத்தும் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது ,மேலும் கூடுதலாக அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.Conclusion:Tanjore sudhakaran 9976644011
Last Updated : Aug 26, 2019, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.