ETV Bharat / state

ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3 பேர் கைது! - thanjavur gukta

தஞ்சாவூர்: ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை விற்றுவந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரூ.5லட்சம் மதிப்பிலான கட்கா பறிமுதல்: 3 பேர் கைது!
author img

By

Published : May 4, 2019, 11:18 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள் கொண்டுவந்து பதுக்கி வைக்கப்பட்டு, சிலர் அங்கிருக்கும் கடைகளுக்கு சில்லறையாக விற்பனை செய்யப்படுவதாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகாதேவன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல் ஆகியோர் தலைமையில் சோதனை வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒன்றை டன் எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜராஜன், ரூபி சந்த் மற்றும் ராம்ரமேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள் கொண்டுவந்து பதுக்கி வைக்கப்பட்டு, சிலர் அங்கிருக்கும் கடைகளுக்கு சில்லறையாக விற்பனை செய்யப்படுவதாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகாதேவன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல் ஆகியோர் தலைமையில் சோதனை வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒன்றை டன் எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜராஜன், ரூபி சந்த் மற்றும் ராம்ரமேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!
தஞ்சாவூர் மே 04


 சும்மர் 5 லட்சம் மதிப்பிலான குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பிடித்து 3 பேர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள் கொண்டுவரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் அங்கிருந்து உள்ள கடைகளுக்கு சில்லறையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டதும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவலின்படி  கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மகாதேவன் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல்  மற்றும் காவல்துறையினர் பகுதியில்  பெரிய கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தெரியவந்தது சுமார் ஒன்ற (1 1/2) டன் எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும். இது தொடர்பாக  திருமஞ்சனம் வீதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜராஜன் கும்பேஸ்வரன் வடக்கு தெருவைச் சேர்ந்த கேக்கர்சந்த் மகன் ரூபி சந்த் மேல வடம்போக்கித் தெருவை சேர்ந்த பில்லா,ராம்ரமேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.