ETV Bharat / state

கரோனா பாதிப்பு: தஞ்சசையில் இன்று 119 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Aug 24, 2020, 9:42 PM IST

தஞ்சாவூர்: நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 119 நபர்களுக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: தஞ்சசையில் இன்று 119 பேருக்கு கரோனா உறுதி!
Thanjavur corona cases

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5ஆயிரத்து796 நபர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 119 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மட்டும் 880 பேர்கள் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இன்று 66 பேர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5ஆயிரத்து796 நபர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 119 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மட்டும் 880 பேர்கள் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இன்று 66 பேர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.