ETV Bharat / state

'பெரியாரை அவமதித்து எச்.ராஜாவால் பரப்புரை செய்ய முடியுமா?' - கரு.பழனியப்பன் கேள்வி

சிவகங்கை: 8 வழிச்சாலை தீர்ப்புக்கு எதிராக நிச்சயம் அதிமுக மேல்முறையீடு செய்யும் என திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 9, 2019, 8:34 PM IST

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,

'8 வழிச்சாலை தீர்ப்பு ஆளும் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தேர்தலுக்கு பிறகு 8 வழிச்சாலை திட்டத்தை ஆளும் அதிமுக மேல்முறையீடு செய்யும் என்று உறுதிபட தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் காங்கிரஸ் ஆட்சியில் அவர்களை கேள்வி கேட்க முடிந்தது. ஆனால் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு கூட நமக்கு உரிமை மறுக்கப்படுகின்றது .

தேர்தலுக்கு முன்னர் பெரியார் குறித்து பேசிய எச்.ராஜா இப்போது அதே கருத்தை தேர்தல் பரப்புரையின் போது பேச முடியுமா?. தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என பாஜகவிற்கு இரண்டு முகம் உள்ளது மேலும் எப்போதும் காவி உடை அணியக்கூடிய பாஜகவினர், தேர்தலுக்காக தற்போது தேர்தல் பரப்புரைகளில் வெள்ளை உடை அணிகின்றனர்' என்று கரு. பழனியப்பன் தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,

'8 வழிச்சாலை தீர்ப்பு ஆளும் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தேர்தலுக்கு பிறகு 8 வழிச்சாலை திட்டத்தை ஆளும் அதிமுக மேல்முறையீடு செய்யும் என்று உறுதிபட தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் காங்கிரஸ் ஆட்சியில் அவர்களை கேள்வி கேட்க முடிந்தது. ஆனால் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு கூட நமக்கு உரிமை மறுக்கப்படுகின்றது .

தேர்தலுக்கு முன்னர் பெரியார் குறித்து பேசிய எச்.ராஜா இப்போது அதே கருத்தை தேர்தல் பரப்புரையின் போது பேச முடியுமா?. தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என பாஜகவிற்கு இரண்டு முகம் உள்ளது மேலும் எப்போதும் காவி உடை அணியக்கூடிய பாஜகவினர், தேர்தலுக்காக தற்போது தேர்தல் பரப்புரைகளில் வெள்ளை உடை அணிகின்றனர்' என்று கரு. பழனியப்பன் தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன்
சிவகங்கை   ஆனந்த்
ஏப்ரல்.09

காவி உடை அணிந்த பாஜகவினர், தேர்தலுக்காக வெள்ளை உடை அணிகின்றனர் -  கரு.பழனியப்பன்

சிவகங்கை: காவி உடை அணிந்த பாஜகவினர் தேர்தலுக்காக வெள்ளை உடை அணிவதாக இயக்குனர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். 

8 வழிச்சாலை தீர்ப்பு ஆளும் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தேர்தலுக்கு பிறகு 8 வழிச்சாலை வழக்கினை ஆளும் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று உறுதிபட தெரிவித்தார். 

காங்கிரஸ் ஆட்சியில் கேள்வி கேட்கலாம் என்றவர் பாஜகவை எதிர்த்து பேச அனைத்து தரப்பினரும் அச்சப்படுகின்றனர் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து மதசார்பு என்ற இந்தியாவின் இதயதுடிப்பை சரிசெய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என்றார். இது தேர்தல் ஆணையத்தை எதிர்த்து நடத்தப்படும் தேர்தல் தான் என்றவர், தேர்தலுக்கு முன்னர் பெரியார் குறித்த பேசியவர் இப்போது அதே கருத்தை ஹெச். ராஜா பேச முடியுமா என கேள்வி எழுப்பிய கரு. பழனியப்பன், தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என்று ஹெச். ராஜாவிற்கு இரண்டு முகம் உள்ளதாகவும், காவி உடை அணிந்த பாஜகவினர், தேர்தலுக்காக வெள்ளை உடை அணிகின்றனர் என்றும் கரு. பழனியப்பன் தெரிவித்தவர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.