ETV Bharat / state

அரசு பேருந்து மோதி விபத்து - இருவர் மருத்துவமனையில் அனுமதி - கோவை அரசு போக்குவரத்துப் பேருந்து

சேலம் : சேலம் செர்ரி ரோடு அருகே இருசக்‌கர‌ வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Two injured in accident at salem
அரசுப் பேருந்து மோதி விபத்து - இருவர் மருத்துவமனையில் அனுமதி !
author img

By

Published : Jan 29, 2020, 7:35 PM IST

ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த முருகன் மற்றும் அன்பு ஆகிய இருவரும் செர்ரி சாலையை அடுத்துள்ள மரவனேரிப் பாதை வழியே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, கோவை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.


அப்போது அந்த வழியே வந்த கோவை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் முருகன் மற்றும் அன்பு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய இவர்களை அந்த வழியே வந்த பொதுமக்கள் காப்பாற்ற முயன்றனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்புகொண்டுள்ளனர்.

அரசுப் பேருந்து மோதி விபத்து - இருவர் மருத்துவமனையில் அனுமதி !

ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. இதனால், மீண்டும் மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கான அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டது. இருப்பினும், வாகனம் விரைவாக வந்தபாடில்லை என தெரிகிறது.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தது. படுகாயமடைந்த முருகனையும் அன்பையும் ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : அமைச்சர் கருப்பணனுக்கு ’டங் சிலிப்’ - சொல்கிறார் செல்லூரார்!

ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த முருகன் மற்றும் அன்பு ஆகிய இருவரும் செர்ரி சாலையை அடுத்துள்ள மரவனேரிப் பாதை வழியே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, கோவை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.


அப்போது அந்த வழியே வந்த கோவை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் முருகன் மற்றும் அன்பு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய இவர்களை அந்த வழியே வந்த பொதுமக்கள் காப்பாற்ற முயன்றனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்புகொண்டுள்ளனர்.

அரசுப் பேருந்து மோதி விபத்து - இருவர் மருத்துவமனையில் அனுமதி !

ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. இதனால், மீண்டும் மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கான அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டது. இருப்பினும், வாகனம் விரைவாக வந்தபாடில்லை என தெரிகிறது.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தது. படுகாயமடைந்த முருகனையும் அன்பையும் ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : அமைச்சர் கருப்பணனுக்கு ’டங் சிலிப்’ - சொல்கிறார் செல்லூரார்!

Intro:20 நிமிடம் தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ். சேலத்தில் நடந்த சாலை விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர் 20 நிமிடம் தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் வேன் வாலிபர்களை தூக்கிச்சென்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


Body:சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது செரி ரோடு. இங்கு உள்ளது மரவனேரி. இந்தப் பாதை வழியே இன்று பகல் ஒன்று முப்பது மணி அளவில் ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த முருகன் மற்றும் அன்பு ஆகிய பெயர்கள் இருவர் சாப்பிடுவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த கோவை அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் முருகன் மற்றும் அன்பு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய இவர்களை அந்த வழியே வந்த பொதுமக்கள் காப்பாற்ற முயன்றனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் சுமார் 20 நிமிடம் நேரம் தாமதமாக அங்கு வந்தது.

பின்னர் படுகாயமடைந்த முருகனையும் அன்பையும் ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் இங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திய கோவை அரசு போக்குவரத்து கழகம் பேருந்து அஸ்தம்பட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் அஸ்தம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.