ETV Bharat / state

ரஜினி மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார்- பெங்களூர் புகேழேந்தி

author img

By

Published : Dec 17, 2019, 3:48 PM IST

சேலம்: ரஜினி திரைப்பட வெளியீட்டின்போது மட்டுமே அரசியல் பேசிவருகிறார் என்றும் அவர் கட்சி தொடங்காமால் நீண்ட காலமாக மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார் என்று அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ammk former member pugalenthi  rajini cheat the pepole and his fans  சேலம் மாவட்டச் செய்திகள்  அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி  ரஜினி கட்சி தொடங்கமாட்டார்  பெங்களூர் புகழேந்தி  bangalore pugalenthi  rajini cheat his fans
ரஜினி மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார்- பெங்களூர் புகேழேந்தி

சேலம் விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்றும் கூடிய விரைவில் அதிமுகவில் இணையப்போவதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகவில் பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக மாறிய அதியசம் தமிழ்நாட்டில் தான் நடந்தது. தமிழை தெளிவாகப் பேசத் தெரியாதவர்கள் கூட உயர்ந்த இடத்திற்கு செல்வதும் இங்குதான் நிகழ்கிறது. அடுத்தடுத்து வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகும் அதிசயமும் தமிழ்நாட்டில் நிகழத்தான் போகிறது.

அதுவரை ரஜினி கட்சி தொடங்கப்போவதில்லை நீண்ட காலமாக அவர் திரைப்பட வெளியீட்டின்போது மட்டுமே அரசியல் பேசுகிறார். இதன் மூலம் மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றிவருகிறார். சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே எப்பொழுதும் இருப்பேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார்- பெங்களூர் புகேழேந்தி

குடியுரிமை திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டால் முதலமைச்சரும் அதிமுக அரசும் ஏற்றுக்கொள்ளாது. வடகிழக்கு மாநில மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து குடியுரிமைச்சட்டத்திருத்ததில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை மசோதா: அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் - கமல்ஹாசன்

சேலம் விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்றும் கூடிய விரைவில் அதிமுகவில் இணையப்போவதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகவில் பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக மாறிய அதியசம் தமிழ்நாட்டில் தான் நடந்தது. தமிழை தெளிவாகப் பேசத் தெரியாதவர்கள் கூட உயர்ந்த இடத்திற்கு செல்வதும் இங்குதான் நிகழ்கிறது. அடுத்தடுத்து வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகும் அதிசயமும் தமிழ்நாட்டில் நிகழத்தான் போகிறது.

அதுவரை ரஜினி கட்சி தொடங்கப்போவதில்லை நீண்ட காலமாக அவர் திரைப்பட வெளியீட்டின்போது மட்டுமே அரசியல் பேசுகிறார். இதன் மூலம் மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றிவருகிறார். சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே எப்பொழுதும் இருப்பேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்களையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றி வருகிறார்- பெங்களூர் புகேழேந்தி

குடியுரிமை திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டால் முதலமைச்சரும் அதிமுக அரசும் ஏற்றுக்கொள்ளாது. வடகிழக்கு மாநில மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து குடியுரிமைச்சட்டத்திருத்ததில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை மசோதா: அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் - கமல்ஹாசன்

Intro:ரஜினிகாந்த் கூறியபடி தமிழகத்தில் நடக்கப் போகும் போகும் அதிசயம் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்பது தான் என்று அமமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பேட்டி........

மத்திய அரசு இந்த சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.......

ரஜினிகாந்த் சினிமா படத்தின் விளம்பரத்திற்காகவே அரசியல் பற்றி பேசி வருகிறார்.ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார் எனவும் கூறினார்........ Body:
அமமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசியது, அதிமுக இணைப்பு குறித்து விரைவில் ஒ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பார்கள் என்றும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது என்றார்.

கர்நாடகாவில் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறிய அதிசயம் இதே தமிழகத்தில் தான் நடந்துள்ளது என்றும் தமிழை தெளிவாக பேசத் தெரியாதவர்கள் கூட உயர்ந்த இடத்திற்கு செல்வதும் இங்குதான் எனவும் கூறினார். எனவே எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகும் அதிசயம் இங்கு தான் நடக்கப் போகிறது. ஆனால் ரஜினி கூறிய அதிசயம் அடுத்தடுத்த வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவார் அப்பொழுது கூட ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்.

நீண்ட காலமாக அவரின் ஒவ்வொரு திரைப்படம் வெளியீட்டின் போதும் மட்டும் அரசியல் பேசுகிறார் அரசியல் பேசி வருகிறார் இதன் மூலம் பொதுமக்களையும் ரசிகர்களையும் ரொம்ப காலமாக ஏமாற்றி வருகிறார்.

குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டால் முதல்வரும் துணை முதல்வரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே எப்பொழுதும் இருப்பேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே மத்திய அரசு இந்த சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி:பெங்களூர் புகழேந்தி--அமமுக முன்னாள் நிர்வாகி

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.