சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா மக்களுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் வாகனம் முதலியன வழங்கும் விழா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். ரூபாய் 2 கோடியே 83 லட்சத்து 708 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், ஒன்றிய நகரச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'எதிர்க்கட்சிகள் தடை பெறாதவாறு உள்ளாட்சித் தேர்தல் நடத்தவேண்டும்'