ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் இருந்த மாவோயிஸ்ட் உடல் சொந்த ஊருக்கு பயணம் - காவல் பாதுகாப்புடன் சொந்த ஊர் பயணம்

சேலம்: துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை தகனம் செய்ய அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு காவல் துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

மாவோயிஸ்ட் உடல்
author img

By

Published : Nov 15, 2019, 5:11 AM IST

கேரளாவில் கடந்த மாதம் 28ஆம் தேதி மாவோயிஸ்ட்டுகளுக்கும், தடுப்புப் பிரிவினருக்கும் நடந்த தூப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த மணிவாசகத்தின் உடலை காவல் துறையினர் உடற்கூராய்வு செய்து சேலம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்நிலையில் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவேண்டும் எனவும், திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி மற்றும் தங்கைக்கு பரோல் வழங்க வேண்டும் எனவும் மணிவாசகத்தின் உறவினர் அன்பரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்..

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அரசு மருத்துவமனையில் உள்ள மணிவாசகத்தின் உடலை அடக்கம் செய்யும் வரை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் எனவும், இதனை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் காவல் துறையினர்

அதேபோல் திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி மற்றும் தங்கைக்கு மூன்று நாள் பரோல் வழங்கியும் உத்தரவிட்டார்.


பரோலில் வந்த இருவரும் சொந்த ஊரான சேலம் மாவட்டம், தீவட்டிப்பெட்டி கிராமத்தையடுத்த ராமமூர்த்தி நகருக்கு சென்றனர். பின்னர் காவல் துறை பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்த மணிவாசகத்தின் உடல் அடக்கம் செய்ய நேற்றிரவு 9மணியளவில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


இதையும் படிங்க :சேலத்தில் உள்ள மாவோயிஸ்ட் மணி உடலுக்கு பலத்த பாதுகாப்பு!

கேரளாவில் கடந்த மாதம் 28ஆம் தேதி மாவோயிஸ்ட்டுகளுக்கும், தடுப்புப் பிரிவினருக்கும் நடந்த தூப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த மணிவாசகத்தின் உடலை காவல் துறையினர் உடற்கூராய்வு செய்து சேலம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்நிலையில் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவேண்டும் எனவும், திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி மற்றும் தங்கைக்கு பரோல் வழங்க வேண்டும் எனவும் மணிவாசகத்தின் உறவினர் அன்பரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்..

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அரசு மருத்துவமனையில் உள்ள மணிவாசகத்தின் உடலை அடக்கம் செய்யும் வரை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் எனவும், இதனை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் காவல் துறையினர்

அதேபோல் திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி மற்றும் தங்கைக்கு மூன்று நாள் பரோல் வழங்கியும் உத்தரவிட்டார்.


பரோலில் வந்த இருவரும் சொந்த ஊரான சேலம் மாவட்டம், தீவட்டிப்பெட்டி கிராமத்தையடுத்த ராமமூர்த்தி நகருக்கு சென்றனர். பின்னர் காவல் துறை பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருந்த மணிவாசகத்தின் உடல் அடக்கம் செய்ய நேற்றிரவு 9மணியளவில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


இதையும் படிங்க :சேலத்தில் உள்ள மாவோயிஸ்ட் மணி உடலுக்கு பலத்த பாதுகாப்பு!

Intro:சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் தகனம் செய்ய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது..
Body:
கேரளாவில் கடந்த மாதம் 28ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மணிவாசகம் .உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் மணிவாசகம் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர்.

மணிவாசகத்தின் உறவினர் அன்பரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் மணிவாசகத்தின் சடலத்தை அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யவும் திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி மற்றும் தங்கைக்கு பரோல் வழங்க உ வேண்டும் என்றும் மனு செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி மணிவாசகத்தின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில்வைக்கவும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்துதிருச்சி சிறையில் உள்ள மணி வாசகத்தின் மனைவி மற்றும் தங்கைக்கு மூன்று நாள் வழங்கப்பட்டது.


இதையடுத்து திருச்சி சிறையில் இருந்து மணிவாசகத்தின் மனைவி கலா மற்றும் தங்கை சந்திராஆகியோர் இன்று மாலை திருச்சி சிறையிலிருந்து பரோலில் போலீஸ் பாதுகாப்புடன் ராமமூர்த்தி நகர் அழைத்து வரப்பட்டனர்.

இதை எடுத்து
மணிவாசகத்தின் சடலம் இறுதி சடங்குகள் ராமமூர்த்தி நகரில் செய்யசேலம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்து 9 மணி அளவில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிக்கேர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.