ETV Bharat / state

காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி! - காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

சேலம்: ஓமலூர் காவல் நிலையத்தின் சார்பில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களின் வீரத்தை நினைவுகூரும் வகையில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

competition
author img

By

Published : Oct 11, 2019, 6:25 PM IST

சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தின் சார்பில் காமாண்டபட்டியில் உள்ள ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களின் வீரத்தை நினைவுகூரும் வகையில் 'காவலர்களின் வீர மரணமும், அவர்களது அர்ப்பணிப்பும்' என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்தத் தலைப்பில் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு காவல்துறையினரின் பணிகள் குறித்து கட்டுரையையும், கவிதைகளையும் பாடி காட்டினர். இந்தப் போட்டிக்கு பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த கவிதை, கட்டுரை மற்றும் நாடகங்களைத் தேர்வு செய்தனர்.

காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

அதன்படி, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஓமலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வேட்டி சட்டையில் நரேந்திர மோடி!

சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தின் சார்பில் காமாண்டபட்டியில் உள்ள ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களின் வீரத்தை நினைவுகூரும் வகையில் 'காவலர்களின் வீர மரணமும், அவர்களது அர்ப்பணிப்பும்' என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்தத் தலைப்பில் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு காவல்துறையினரின் பணிகள் குறித்து கட்டுரையையும், கவிதைகளையும் பாடி காட்டினர். இந்தப் போட்டிக்கு பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த கவிதை, கட்டுரை மற்றும் நாடகங்களைத் தேர்வு செய்தனர்.

காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

அதன்படி, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஓமலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வேட்டி சட்டையில் நரேந்திர மோடி!

Intro:பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களின் வீரத்தை நினைவு கூறும் வகையில் அவர்களது வாழ்க்கையை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தல் என்ற தலைப்பில் ஓமலூர் அரசு பள்ளியில் நடைபெற்றது.Body:

ஓமலூர் காவல் நிலையத்தின் சார்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தின் சார்பில் காமாண்டபட்டியில் உள்ள ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

இதில், பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களின் வீரத்தை நினைவுகூரும் வகையில் காவலர்கள் வீர மரணம் அடைந்து வாழ்க்கையை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தல் என்ற தலைப்பில் நடைபெற்றது.

இதில், கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு காவல்துறையின் பணிகளை குறித்து கட்டுரையையும், கவிதைகளையும் பாடி காட்டினர்.

இந்த போட்டிக்கு பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த கவிதை, கட்டுரை மற்றும் நாடகங்களைத் தேர்வு செய்தனர்.Conclusion:இதில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஓமலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.