ETV Bharat / state

கோடைக் காலத்தில் வீணாகிய குடிநீர்!

சேலம்: ரயில்வே மேம்பாலம் பணிக்காக மேட்டூர் சேலம் குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும்போது குழாய் உடைந்ததால் சாலையில் குடிநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

author img

By

Published : Jun 11, 2019, 11:44 PM IST

கோடைக் காலத்தில் வீணாகும் குடிநீர்

சேலம் அஸ்தம்பட்டி முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில்வே மேம்பாலம் அருகே சுந்தர லாட்ஜ் பகுதியில் மேட்டூர் - சேலம் குடிநீர் குழாய் செல்கிறது. இதனால், குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் பள்ளம் பறிக்கப்பட்டதால் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெள்ளமாக சாலையில் ஓடியது.

கோடைக் காலத்தில் வீணாகும் குடிநீர்

இதனை அறிந்த சேலம் மாநகராட்சி அலுவலர்கள் அங்கு வந்து குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்தினர். இதையடுத்து, மேட்டூர் சேலம் குடிநீர் குழாய் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தனர்.

சேலம் அஸ்தம்பட்டி முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில்வே மேம்பாலம் அருகே சுந்தர லாட்ஜ் பகுதியில் மேட்டூர் - சேலம் குடிநீர் குழாய் செல்கிறது. இதனால், குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் பள்ளம் பறிக்கப்பட்டதால் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெள்ளமாக சாலையில் ஓடியது.

கோடைக் காலத்தில் வீணாகும் குடிநீர்

இதனை அறிந்த சேலம் மாநகராட்சி அலுவலர்கள் அங்கு வந்து குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்தினர். இதையடுத்து, மேட்டூர் சேலம் குடிநீர் குழாய் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தனர்.

Intro:மேட்டூர் சேலம் குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணியின்போது குடிநீர் குழாய் உடைந்தது.


Body:சேலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி. மேட்டூர் சேலம் குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியின்போது குடிநீர் குழாய் உடைந்தது.

ஒரு மணி நேரம் குடிநீர் வெள்ளமாக ஓடியது. சேலம் அஸ்தம்பட்டி முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த ரயில்வே பாலம் அருகே சுந்தர லாட்ஜ் பகுதியில் மேட்டூர் சேலம் குடிநீர் குழாய் செல்கிறது.

ரயில்வே பாலம் கட்டும் பணியால் மேட்டூர் சேலம் குடிநீர் குழுவை மாற்றி அமைக்கும் பணி இன்று காலை சுந்தரர் லாட்ஜ் அருகே பள்ளம் பறிக்கப்பட்டது.

அப்பொழுது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெள்ளமாக சாலையில் ஓடியது.

இதனை அறிந்த சேலம் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்தி பின்னர் மேட்டூர் சேலம் குடிநீர் குழாய் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தனர்.

குடிநீர் குழாய் உடைந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுந்தர லாட்ஜ் அருகே குடி நீர் வெள்ளமாக சாலையில் ஓடியது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.