ETV Bharat / state

டெங்குக் காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு!

author img

By

Published : Nov 15, 2019, 4:41 PM IST

சேலம்: தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி, டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

anushree

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த கோனேரிவளவு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் அனுஸ்ரீ (7) கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த அனுஸ்ரீ பரிசோதனையில் டெங்குப் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அனுஸ்ரீ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

டெங்குக் காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுமி உயிரிழப்பு

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தாரமங்கலம் வட்டார மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: மன்னார்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு..!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த கோனேரிவளவு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் அனுஸ்ரீ (7) கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த அனுஸ்ரீ பரிசோதனையில் டெங்குப் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அனுஸ்ரீ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

டெங்குக் காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுமி உயிரிழப்பு

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தாரமங்கலம் வட்டார மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: மன்னார்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு..!

Intro:
சேலம் தாரமங்கலம் அடுத்த கோனேரிவளவு பகுதியை சேர்ந்த 7 வயது பள்ளி சிறுமி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Body:
சேலத்தை அடுத்த தாரமங்கலம் கோனேரி வளவு பகுதியை சார்ந்த கார்த்திக் என்பவரின் மகள் அனுஸ்ரீ.

7 வயது சிறுமியான அனுஸ்ரீ
நான்கு தினங்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து தாரமங்கலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அனுஸ்ரீ சிகிச்சை பெற்று வந்தார்.

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியை , மருத்துவர்கள் சோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , அனுஸ்ரீ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சேலம் அரசுபொது மருத்துவமனையில் பரிதாபமாக சிறுமி உயிரிழந்தார்.

Conclusion:
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் தாரமங்கலம் வட்டார மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.