ETV Bharat / state

அயோத்தியாபட்டணம் அருகே விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலை நசுங்கி உயிரிழப்பு! - Ayothiyapattanam two wheeler accident

சேலம்: பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

Ayothiyapattanam two wheeler accident
author img

By

Published : Nov 21, 2019, 5:38 PM IST

சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(57), தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் இவர், இன்று தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பணிக்குச் சென்றுள்ளார். பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகில் சென்றுகொண்டிருக்கும் போது, இவருக்கு முன்னால் சென்ற பேருந்து திடீரென பிரேக் அடித்ததில், இவர், பேருந்தின் பின்புறம் பலமாக மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, இவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக இவர் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில், ஹெல்மெட்டோடு தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தலை நசுங்கி உயிரிழந்த செல்வராஜ்

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த அம்மாபேட்டை காவலர்கள், செல்வராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அதிமுக சர்வாதிகார போக்கு... ஸ்டாலின் காட்டம்

சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(57), தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் இவர், இன்று தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பணிக்குச் சென்றுள்ளார். பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகில் சென்றுகொண்டிருக்கும் போது, இவருக்கு முன்னால் சென்ற பேருந்து திடீரென பிரேக் அடித்ததில், இவர், பேருந்தின் பின்புறம் பலமாக மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, இவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக இவர் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில், ஹெல்மெட்டோடு தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தலை நசுங்கி உயிரிழந்த செல்வராஜ்

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த அம்மாபேட்டை காவலர்கள், செல்வராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அதிமுக சர்வாதிகார போக்கு... ஸ்டாலின் காட்டம்

Intro:சேலத்தில் தனியார் நிறுவன மேலாளர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்லும்போது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.


Body:சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45) தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று அயோத்திய பட்டணத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பணிக்கு சென்றபோது பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகில் முன்னாடி சென்ற பேருந்து பிரேக் அடித்ததில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற மேலாளர் அடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவரின் பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் தலையின் மீது ஏறி அதில் ஹெல்மெட் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்த அப்பகுதிக்கு விரைந்து வந்த அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகன விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.