ETV Bharat / state

ஊரணியில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு - போலீசார் விசாரணை! - காவல்துறை விசாரணை

ராமநாதபுரம்: தொண்டி அருகே ஊரணியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

un identify person
author img

By

Published : Jul 14, 2019, 10:37 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அடுத்த நம்புதாளை கிராமத்திலுள்ள ஊரணியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அடுத்த நம்புதாளை கிராமத்திலுள்ள ஊரணியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.14
தொண்டி அருகே கழுத்து அறுக்கப்பட்டு முகம் பாதி எரிந்த நிலையில் இளைஞர் சடலம் போலீஸ் விசாரணை.Body:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள நம்புதாளை கிராமத்திலுள்ள ஒரு ஊரணியில்சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் மேலும் அவர் முகம் அடையாளம்தெரியாதவாறு எரிக்கப்பட்டுள்ளது தகவலறிந்து தொண்டி காவல்துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றிவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்சமயம் முகில்சங்கத்தைச் சேர்ந்த அஜித் குமார் வயது 30 என்று தெரியவருகிறது இக் கொலைக்கான காரணம் கொலை செய்தவர்கள் யார் என்ற கோணத்தில் தொண்டி காவல்துறையினர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.