ETV Bharat / state

ராமநாதபுரத்தில் வரும் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

author img

By

Published : Jan 5, 2020, 2:44 PM IST

Updated : Jan 5, 2020, 3:04 PM IST

ராமநாதபுரம்: திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனம் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதால் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Ramanathapuram local holiday
Uthirakosamangai

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்திலுள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன சிவனின் 'ஆருத்ரா தரிசனம்' திருவிழா நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு வருகின்ற 9ஆம் தேதி வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்த ஆட்சியர் வீர ராகவ ராவ், அதற்கு ஈடாக வரும் 25ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்திலுள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன சிவனின் 'ஆருத்ரா தரிசனம்' திருவிழா நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு வருகின்ற 9ஆம் தேதி வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்த ஆட்சியர் வீர ராகவ ராவ், அதற்கு ஈடாக வரும் 25ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கட்டபொம்மன் பிறந்தநாள்: விதிகளை மீறிய வாகனங்கள் மீது வழக்குப்பதிவு!

Intro:இராமநாதபுரம்
ஜன.4

உத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனம் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு.Body:இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்திலுள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் பச்சை மரகதக் கல்லால் ஆனா சிவனின் " ஆருத்ரா தரிசனம் ” திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகின்ற 9 ஆம் தேதி வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் வீர ராகவ ராவ் அறிவித்தார்.
அதற்கு ஈடுடாக வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளா செயல்படு என மாவட்ட ஆட்சியர் வீரா ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.Conclusion:
Last Updated : Jan 5, 2020, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.