ETV Bharat / state

நீண்ட இடைவெளிக்குப் பின் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் - Fishermen back to sea

ராமநாதபுரம்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மீன் பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று கடலுக்குச் சென்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள்
author img

By

Published : Nov 3, 2019, 5:02 PM IST

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, ஆகிய கடல் பகுதிகள் அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று ராமநாதபுரம் மீன்வளத்துறை அறிவுறுத்தியிருந்தது.

கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

இதனால் 12 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், கடலில் தன்மை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதையடுத்து, இன்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீன்வளத் துறை அலுவலகத்தின் மூலமாக 540 படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, ஆகிய கடல் பகுதிகள் அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று ராமநாதபுரம் மீன்வளத்துறை அறிவுறுத்தியிருந்தது.

கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

இதனால் 12 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், கடலில் தன்மை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதையடுத்து, இன்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீன்வளத் துறை அலுவலகத்தின் மூலமாக 540 படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

Intro:இராமநாதபுரம்
நவ.2

நீண்ட இடைவெளிக்கு பின் கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள்Body:வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, ஆகிய கடல் பகுதிகளில் கடந்த அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இராமநாதபுரம் மீன்வளத்துறை மீனவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதனால் கடந்த 12 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் தன்மை மீண்டும் பழய நிலைக்குத் திரும்பியதை அடுத்து, இன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடலின் கற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது வானிலை ஆய்வு மையம் இதனை அடுத்து மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தோம் கடலின் தன்மை நேற்றிலிருந்து பழைய நிலைக்கு திரும்பி எடுத்து இன்று ராமேஸ்வரம் மீன்வளத் துறை அலுவலகத்தின் மூலமாக 540 படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டுகள் பெற்று ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் இருந்து 12 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.